காரைநகரில் மக்களின் காணிகளை சுவீகரிக்க எடுத்த முயற்சி மக்கள் போராட்டத்தால் இடை நிறுத்தம்

Posted by - February 19, 2021
காரைநகர் நீலங்காடு பகுதியில் கடற்படையின் தேவைக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க எடுத்த முயற்சி ; காணி உரிமையாளர்கள், அரசியவாதிகள் இணைந்து…
Read More

இலங்கை விவகாரத்தில் சர்வதேசம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்- முன்னாள் மனித உரிமை ஆணையாளர்கள் கோரிக்கை

Posted by - February 19, 2021
இலங்கையில் வன்முறைகளை முடிவிற்கு கொண்டுவருவதற்கு சர்வதேச சமூகம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விவகாரங்களில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென…
Read More

காரைநகரில் காணி சுவீகரிப்பை எதிர்த்து…(LIVE)

Posted by - February 19, 2021
காரைநகர் நீலங்காடு பிரதேசத்தில் இடம்பெறவுள்ள காணி சுவீகரிப்பை எதிர்த்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் நடாத்தி வரும் போராட்டம்……. https://www.facebook.com/1132754633549891/videos/1061589124324017
Read More

11ம் நாளாக (18.02.2021) தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டின் Basel மாநகரை வந்தடைந்தது .

Posted by - February 18, 2021
“தமிழீழத் தாகம் தணியாது எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது” என்ற உணர்வுபூர்வமான வரிகளைப் போன்று எந்த இடர்வரினும் எதற்கும் சோர்வடையாமல்…
Read More

காரைநகர் காணி சுவீகரிப்பைத் தடுப்பதற்கு அனைவரையும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்!!!- கனகரட்னம் சுகாஷ்

Posted by - February 18, 2021
நாளை காலை 9.00 மணிக்கு காரைநகர் நீலங்காடு பிரதேசத்தில் இடம்பெறவுள்ள காணி சுவீகரிப்பைத் தடுப்பதற்கு அனைவரையும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்!!!…
Read More

P2P பேரணியில் கலந்து கொண்ட இளைஞன் 6 மணிநேரத்தில் பின்னர் விடுதலை

Posted by - February 18, 2021
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் 6 மணிநேர விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.…
Read More

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி போராட்டம் – பருத்தித்துறையில் இளைஞன் ஒருவர் கைது

Posted by - February 18, 2021
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த…
Read More

கொரோனா தடுப்பூசியை இராணுவ வைத்தியசாலையில் வைத்து பெற்றுக்கொள்ள முடியாது -நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்

Posted by - February 18, 2021
கொரோனா தடுப்பூசியை இராணுவ வைத்தியசாலையில் வைத்து பெற்றுக்கொள்வதை நிராகரிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்…
Read More

‘புதிய ஆடைக்குள் இருக்கும் பழைய பிசாசு: மீண்டும் அச்சத்திற்குள் திரும்பிய இலங்கை’ – சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை

Posted by - February 18, 2021
நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் மீது இலங்கை அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் அழுத்தம் காரணமாக நாட்டிற்குள் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும்…
Read More

சிறுபான்மையினருக்கு எதிராக சிங்கள பௌத்தம் என்ற ஆயுதம் பிரயோகிக்கப்படுகின்றது – சி.வி

Posted by - February 18, 2021
சிறுபான்மையினர் அனைவருக்கும் எதிராக சிங்கள பௌத்தம் என்ற ஆயுதத்தை ஓய்வுபெற்ற இராணுவத்தினருடனும் சேவையில் இருக்கும் படையணியினருடனும் சேர்ந்து பிரயோகிக்கும் போது…
Read More