தமிழீழம் முக்கிய செய்திகள் காரைநகர் காணி சுவீகரிப்பைத் தடுப்பதற்கு அனைவரையும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்!!!- கனகரட்னம் சுகாஷ் Posted on February 18, 2021 at February 18, 2021 by நிலையவள் 219 0 நாளை காலை 9.00 மணிக்கு காரைநகர் நீலங்காடு பிரதேசத்தில் இடம்பெறவுள்ள காணி சுவீகரிப்பைத் தடுப்பதற்கு அனைவரையும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்!!! எமது நிலம் எமக்கு வேண்டும்!!!