சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும்!

Posted by - March 19, 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிபேரணி இயக்கத்தின் ஏற்பாட்டில் மத்தியில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.…
Read More

டக்ளஸுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை!- உறவுகள் தெரிவிப்பு

Posted by - March 19, 2021
டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு நாம் தயாரில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய…
Read More

நிதர்சனம் பரதன் மாரடைப்பால் லண்டனில் காலமானார்

Posted by - March 19, 2021
பல்கலைக்கழக காலத்திலிருந்து போராட்டச் செயற்பாடுகளில் ஈடுபட்டு 1983இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து புகைப்படக் கலைஞராக,  நிதர்சனம் தொலைக்காட்சி…
Read More

பிரிட்டனில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு சிறப்பு மேல்முறையீட்டு ஆணையம் உள்துறை அமைச்சகத்திற்கு அறிவித்துள்ளது.

Posted by - March 18, 2021
பிரிட்டனில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு சிறப்பு மேல்முறையீட்டு ஆணையம் உள்துறை அமைச்சகத்திற்கு அறிவித்துள்ளது.விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தடை…
Read More

மாணிக்கவாசகம் புனிதவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு.-தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - March 17, 2021
17.03.2021 மாணிக்கவாசகம் புனிதவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்குப்  பல்வேறு வழிகளிலும் அடைக்கலமும் ஆதரவும் தந்த  புனிதவதி அம்மா…
Read More

நல்லூரிலிருந்து மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் -சர்வதேச நீதி கோரி திரண்ட மக்கள்.-காணொளி இணைப்பு

Posted by - March 17, 2021
தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி நல்லூரிலிருந்து மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்ட…
Read More

வரலாற்றுக்கடமையை முன்னெடுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள்- நல்லூரில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்…(காணொளி )

Posted by - March 17, 2021
வரலாற்றுக்கடமையை முன்னெடுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் -நல்லூரில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்.. https://www.facebook.com/100662301369396/videos/280544936806975
Read More

வட்டக்கச்சி சம்பவம்-பொலிஸாரின் தாக்குதலை எதிர்த்தும் நீதி கோரியும் நூற்றுக் கணக்கானோர் பேரணி!

Posted by - March 17, 2021
கிளிநொச்சி, வட்டக்கச்சிப் பகுதியில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் உயிரிழந்த அருளம்பலம் துஷ்யந்தனின் கொலைக்கு நீதி…
Read More

மத ஒற்றுமை குறித்து முன்வைக்கப்பட்ட சட்டத்தை அரசாங்கம் திரும்ப்பெறவேண்டும் – மீனாக்ஷி கங்குலி

Posted by - March 17, 2021
இன, மத ஒற்றுமையை சீர்குலைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை 02 வருடங்கள் தடுப்புக்காவலில் வைக்க அனுமதிக்கும் உத்தரவை இலங்கை அரசாங்கம்…
Read More

சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு தமிழ் தலைவர்களே தடையாக இருக்கிறார்கள்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - March 17, 2021
அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் நடந்த இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூறல் சம்பந்தமாகவும், தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் எங்களுடைய எதிர்பார்ப்புகளை…
Read More