பெரிய நீலாவணை இரட்டை படுகொலை : கைதான தந்தைக்கு விளக்கமறியல்!

Posted by - March 28, 2024
பெரிய நீலாவணை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கினை எதிர்வரும்…
Read More

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்

Posted by - March 28, 2024
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை…
Read More

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல்

Posted by - March 28, 2024
நன்னடத்தை பாடசாலையில்  உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில்   வைக்குமாறும் அது …
Read More

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு

Posted by - March 28, 2024
அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வட மாகாண…
Read More

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்

Posted by - March 28, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மக்களுக்கு சொந்தமான 56 குடும்பங்களின் 59.5 ஏக்கர் காணியினை விடுவிக்கக் கோரி போராட்டங்கள் மேற்கொண்டு வந்தார்கள்.
Read More

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர் ஒருவர் பலி

Posted by - March 28, 2024
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்று புதன்கிழமை (27) இரவு இடம்பெற்ற விபத்து ஒன்றில் இம்முறை…
Read More

காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்க விசேட திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்

Posted by - March 28, 2024
காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் வகையிலான விசேட திட்டமொன்று புதன்கிழமை (27) மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
Read More

முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விபத்தில் மரணம்

Posted by - March 28, 2024
வவுனியா, ஏ9 வீதியில் நேற்று (27) மாலை இடம்பெற்ற விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர்…
Read More