அ.தி.மு.க. அலுவலகத்தில் நுழைய தொண்டர்களுக்கு அனுமதி மறுப்பு- தலைமைக்கழகம் திடீர் உத்தரவு

Posted by - August 21, 2022
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் கடந்த மாதம் 11-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.…
Read More

சென்னையில் வீதி வீதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரம்- 5 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர்

Posted by - August 21, 2022
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி பேரூதவியாக இருந்தது. சிறுவர் முதல் முதியவர்கள் வரை தடுப்பூசி செலுத்தி கொள்ள…
Read More

கச்சத்தீவை மீட்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

Posted by - August 21, 2022
கச்சத்தீவை மீட்பதற்காக சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் கூறினார்.
Read More

மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

Posted by - August 20, 2022
புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த பொருட்களின் கண்காட்சி-விற்பனை சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் 3…
Read More

சென்னையில் படிப்படியாக அதிகரிப்பு- பெண்கள் இலவச பஸ் பயணம் 11 லட்சத்தை எட்டியது

Posted by - August 20, 2022
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் மட்டுமின்றி…
Read More

அ.தி.மு.க. தொண்டர்கள் மனதை மாற்றும் முயற்சியில் ஓ.பி.எஸ்.

Posted by - August 20, 2022
அ.தி.மு.க.வில் நிர்வாகிகளை பொறுத்தவரை பெரும்பான்மையினர் எடப்பாடி பழனிசாமி பக்கமே இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் ஒற்றைத்தலைமை என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார்…
Read More

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் புகழ் போற்றுவோம்- முதல்வர் ஸ்டாலின்

Posted by - August 20, 2022
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர்…
Read More

ஆவின் குடிநீர் பாட்டில் சென்னை முழுவதும் விற்க திட்டம்

Posted by - August 20, 2022
தமிழக அரசின் நிறுவனமான ஆவின் பால் மற்றும் பொருட்களுக்கு எப்போதும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. ஐஸ்கிரீம், நெய், குல்பி,…
Read More

எடப்பாடி பழனிசாமி சமரசத்தை ஏற்காததால் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் பொதுக்குழுவை கூட்ட முடிவு

Posted by - August 19, 2022
அ.தி.மு.க.வில் கூட்டுத் தலைமையாக செயல்படலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் விடுத்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துவிட்டார். ஒற்றை தலைமை என்பது…
Read More

மாற்றுக் கட்சியினரை அச்சுறுத்தும் வகையில், மாநில அரசு நடந்து கொள்கிறது- அண்ணாமலை

Posted by - August 19, 2022
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா சிலையின் முன்பு இருந்த கேட்டை உடைத்துச் சென்று மாலை அணிவித்ததாக முன்னாள் எம்.பி.யும்,…
Read More