சிறிலங்காவில் சில இணையத்தளங்கள் கடனட்டை மோசடியில் ஈடுபடுவதாக தகவல்!

Posted by - April 30, 2020
சிறிலங்காவில் கடனட்டை மோசடியில் ஈடுபடும் இணையத்தளங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் தகவல்…
Read More

சிறிலங்காவில் தொல்பொருள் மதிப்பு மிக்க புராதன ஓவியங்கள் அழிவடையும் அபாயமுள்ளதாக தெரிவிப்பு!

Posted by - April 30, 2020
சிறிலங்காவில் மத வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருப்பதால் தொல்பொருள் மதிப்பு மிக்க புராதன ஓவியங்கள் அழியும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொல்பொருள் திணைக்களத்தின்…
Read More

பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க எந்த உத்தரவும் விடுக்கப்படவில்லை – கமல் குணரத்ன!

Posted by - April 30, 2020
பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க எந்த உத்தரவும் விடுக்கப்படவில்லை என சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர்  கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். முப்படையினருக்காகவும்…
Read More

சிறிலங்காவில் இன்று இரவு முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஊரடங்கு!

Posted by - April 30, 2020
சிறிலங்காவில் இன்று(வியாழக்கிழமை) இரவு 08 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. சிறிலங்கா ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே…
Read More

தமிழர் கல்வி தொடர்பில் சமூக அக்கறை அவசியம் – வி.ஜனகன்

Posted by - April 30, 2020
கல்வியில் தமிழர் தரப்பு பின்னோக்கிச் செல்வது தொடர்பாகச் சமூக ரீதியான அக்கறை வலுப்பெற வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரிப்பு!

Posted by - April 30, 2020
சிறிலங்காவில் மேலும் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில்…
Read More

சிறிலங்கா அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளவோமாட்டோம்!-ரணில்

Posted by - April 30, 2020
கொவிட் – 19 நெருக்கடியை எதிர்கொள்வதற்கு தேவையான சட்ட அங்கீகாரத்துக்கு பாராளுமன்றம் கூட்டப்படும் பட்சத்தில் ஆட்சியைக் கவிழ்க்கவோ அல்லது தற்போதைய…
Read More

சிறிலங்காவில் நாளை இரவு 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம்

Posted by - April 29, 2020
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை இரவு 8 மணிக்கு அமுலாகும்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 630ஆக அதிகரிப்பு

Posted by - April 29, 2020
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது.
Read More

சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக பதிலளிக்க வேண்டும்- தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிவிப்பு

Posted by - April 29, 2020
கொவிட்-19 அபாயத்தை முறையாக எதிர்கொள்வதற்கு பொது நலனை முன்னிறுத்த சிறிலங்கா அரசாங்கத்திடம் 8 கேள்விகளுக்கான பதிலை கேட்டுநிற்கிறது தமிழ் சிவில்…
Read More