கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதிப் பங்களிப்பை வேறு எவருக்கோ, நிறுவனத்திற்கோ வழங்க வேண்டாம் – ஜனாதிபதி செயலகம்

Posted by - April 3, 2020
கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு எனக் கூறி நிதி சேகரிக்கும் சில நிகழ்வுகள் குறித்த தகவல்கள் ஜனாதிபதி…
Read More

அபாய வலயத்திலிருந்து சென்று தலவாக்கலையில் மறைந்திருந்த இருவருக்கு நடந்த விபரீதம்

Posted by - April 3, 2020
‘கொரோனா’ வைரஸ் பரவக்கூடிய அபாய வலயத்திலிருந்து தலவாக்கலைக்கு வந்து – எவ்வித தகவல்களையும் வழங்காமல் மறைந்திருந்த இருவர் அவர்கள் தங்கியிருந்த…
Read More

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு

Posted by - April 2, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஐடிஎஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 58…
Read More

கொவிட் 19 நோய்த்தொற்றுக்குள்ளான வைத்தியர் குணமடைந்து வீடு திரும்பினார்

Posted by - April 2, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் ; சிகிச்சை பெற்று வந்த விஷேட…
Read More

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10039 பேர் கைது

Posted by - April 2, 2020
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10039 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2489 வாகனங்கள்…
Read More

வதந்திகளை பரப்பிய பல்கலைக்கழக மாணவனுக்கு விளக்கமறியல்!

Posted by - April 2, 2020
கொரோனா தொடர்பாக இணையத்தளத்தில் வதந்திகளைப் பரப்பிய பல்கலைக்கழக மாணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இந்த விடயத்தினைக்…
Read More

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு!

Posted by - April 2, 2020
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்…
Read More

அபாயகரமான அடுத்த கட்டங்களுக்கு செல்ல நேரிடும் : மீண்டும் எச்சரிக்கை விடுக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Posted by - April 2, 2020
அபாயகரமான அடுத்த கட்டங்களுக்கு செல்ல நேரிடும் : மீண்டும் எச்சரிக்கை விடுக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
Read More

மக்கள் முறைப்பாடுகளுக்கு 119 க்கு மேலதிகமாக 1933 அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Posted by - April 2, 2020
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் பொதுமக்களின் முறைப்பாடுகளை தெரிவிக்க 119 பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு மேலதிகமாக 1933 என்ற…
Read More

மனைவி மற்றும் மகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட நபர்

Posted by - April 2, 2020
மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் தனது மனைவியை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்து மகளை கழுத்து நெறித்து கொன்ற நபர்…
Read More