ஹட்டன் நகரில் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கரவண்டியினை கலவாடிய சந்தேக நபர் கைது

Posted by - May 2, 2020
கடந்த 30ம் திகதி இரவு சிறிலங்கா  ரீதியில் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்ட வேளையில் ஹட்டன் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை…
Read More

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் குறித்து விசேட வேலைத் திட்டம் அவசியம்- ரிஷாட்

Posted by - May 2, 2020
வெளிநாடுகளில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பாக சரியான வேலைத் திட்டம் தேவையென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சிறிலங்கா…
Read More

மேல்மாகாணத்தில் கொரோனா நோய் கட்டுப்பாட்டுக்குள்-அனில் ஜாசிங்க

Posted by - May 2, 2020
மேல் மாகாணத்தில் கொரோனா (கொவிட் 19) நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக சிறிலங்காவின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய…
Read More

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது – உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Posted by - May 2, 2020
சிறிலங்காவில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மீறல்…
Read More

மேல்மாகாணத்தில் சிக்கியுள்ளவர்கள் மீண்டும் தமது கிராமங்களுக்கு

Posted by - May 2, 2020
ஊரடங்கு சட்டம் காரணமாக தமது வீடுகளுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியிருந்த நபர்களை தமது ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை…
Read More

சிறிலங்கா பிரதமரின் அழைப்புக்கு செல்லமாட்டோம்

Posted by - May 2, 2020
அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில், திங்கட்கிழமை (04) நடைபெறவுள்ள கூட்டத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில்,…
Read More

மணல், மண் மற்றும் சரளைகள் கொண்டு செல்வோருக்கு அறிவுறுத்தல்!

Posted by - May 2, 2020
மணல், மண் மற்றும் சரளைகளை கொண்டு செல்வதற்கான அனுமதி வழங்கல் 11 ஆம் திகதி தொடக்கம் எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறையுடன் மேற்கொள்ளப்படும்…
Read More

105 மணி நேர ஊரடங்கு அமுல் செய்யப்படும்!

Posted by - May 2, 2020
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய 21 நிர்வாக மாவட்டங்களிலும் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு அமுல்செய்யப்பட்டு…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 690அதிகரிப்பு

Posted by - May 1, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்  16பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது.
Read More