அடையாள அட்டையுடன் வெளியில் செல்லுங்கள்!

Posted by - May 4, 2020
ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் தேசிய  அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறைக்கமைய, மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளியேற…
Read More

சிறிலங்காவில் மேலும் ஒருவருக்கு கொரோனா

Posted by - May 3, 2020
சிறிலங்காவில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…
Read More

இனியும் சிறிலங்கா அரசாங்கம் மக்களை முட்டாளாக்க முடியாது – ஹேஷா வித்தானகே

Posted by - May 3, 2020
நாடாளுமன்றைக் கூட்டும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்தி, இனியும் சிறிலங்கா அரசாங்கம் மக்களை முட்டாளாக்க முடியாது என ஐக்கிய தேசியக்…
Read More

சிறிலங்காவில் ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது-சிறிலங்கா பொலிஸ்

Posted by - May 3, 2020
சிறிலங்கா  முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்து 115 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என சிறிலங்கா பொலிஸ்…
Read More

நாளைய கூட்டத்தை ரணில் அணி பகிஷிகரிக்க காரணம்?-ரவி கருணாநாயக்க விளக்கம்

Posted by - May 3, 2020
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை நடைபெறும் கூட்டத்திற்கு கலந்து கொள்ளாதிருக்க ஐக்கிய தேசிய கட்சி எடுத்த முடிவு குறித்து…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 707 ஆக அதிகரிப்பு

Posted by - May 3, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த…
Read More

அரச சொத்துக்களை தமது தனிப்பட்ட சொத்துப்போல் பயன்படுத்தும் சிறிலங்கா அரசாங்கம்!

Posted by - May 3, 2020
வைரஸ் பரவலை தடுப்பதற்காக செயலணி அமைத்துள்ளதாக குறிப்பிட்டு அரச சொத்துக்களை தமது தனிப்பட்ட சொத்துப்போல் பயன்படுத்தும் மோசடிகரமான செயற்பாடுகளில் அரசாங்கம்…
Read More

65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை விடுதலைச் செய்வதற்கு சிறைச்சாலைத்திணைக்களம் தீர்மானம்!

Posted by - May 3, 2020
குற்றக்கோவை தண்டனைச்சட்டத்திற்குட்பட்ட 33 குற்றச் செயல்களுக்கு புறம்பான குற்றச் செயல்கள் தொடர்பில் தண்டனை அனுபதித்து வரும் 65 வயதுக்கு மேற்பட்ட…
Read More

சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Posted by - May 3, 2020
சிறிலங்காவில் ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்பிட்டி…
Read More