கலைஞர்களுக்காக ஓய்வூதியம் வழங்க அமைச்சரவையின் அனுமதி

Posted by - September 14, 2016
கலைஞர்களுக்காக ஓய்வூதியம் வழங்க அமைச்சரவையின் அனுமதி கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனை இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக…
Read More

பொறுப்பேற்றுக் கொண்ட பின் அசாதாரணமாக மாறிவிட்டேன்

Posted by - September 14, 2016
இலங்கை போக்குவரத்து சபையை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தான் ஒரு அசாதாரண அமைச்சராக மாறியதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால…
Read More

போருக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லை

Posted by - September 14, 2016
எமது விடுதலைப் போராட்டத்தைப் புலம்பெயர்ந்து சென்ற எமது தமிழ் உறவுகளே பொருளாதார ரீதியாகத் தாங்கி நின்றார்கள். அவர்கள் இப்போதும் இங்குள்ளவர்களுக்கு…
Read More

வடக்கு மாகாணத்தின் அரச சேவைக்கான வயதெல்லை அதிகரிப்பு!

Posted by - September 14, 2016
வடக்கு மாகாணத்திலிருந்து அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படுபவர்களின் வயதெல்லை 35 இலிருந்து 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட்…
Read More

ஒன்றிணைந்து போராடினால்தான் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென உணர்த்தியவர் தலைவர் பிரபாகரனே

Posted by - September 14, 2016
தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடினால்தான் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென உணர்த்தியவர் தலைவர் பிரபாகரனே கிழக்கு மாகாண சபை உறுப்பினர்…
Read More

மாவை சேனாதிராஜாவுக்கு பிரான்ஸில் உள்ள இளைஞர்கள் எதிர்ப்பு

Posted by - September 14, 2016
உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடத்திய உலக தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மீது…
Read More

கௌரவ நாமங்களை நீக்குவது குறித்து கவனம்

Posted by - September 14, 2016
மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் கௌரவ நாமங்களை நீக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. மக்கள் பிரதிநிதிகளை விழிப்பதற்காக பயன்படுத்தப்படும் கௌரவ…
Read More

ஐ.தே.க கிளைக் காரியாலயங்களை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்துக

Posted by - September 14, 2016
ஐக்கிய தேசியக்கட்சியின் கிளைக் காரியாலயங்களை அமைக்கும் பணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக பூர்த்தி செய்யுமாறு கட்சியின் தலைவரும் பிரதமருமான…
Read More

ஓய்வுபெற்ற விமானப்படைத்தளபதி எயர்சீவ் மார்ஷலாகப் பதவி உயர்வு!

Posted by - September 14, 2016
சிறீலங்கா விமானப்படையிலிருந்து ஓய்வுபெற்ற எயர் மார்ஷல் ககன் புலத்சிங்கள எயர்சீவ் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள்…
Read More

அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருந்த சிறிலங்கா இராணுவம்

Posted by - September 14, 2016
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்கா மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்  நடத்தக் கூடும் என்று  அப்போதைய பாதுகாப்புச்…
Read More