முன்னாள் கடற்படைத் தளபதி நிதி மோசடி விசாரணைப் பிரிவில்

Posted by - September 15, 2016
முன்னாள் கடற்படைத் தளபதி ஜயனாத் கொலம்பகேவிடம் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர். டி.ஏ. ராஜபக்ச ஞாபகார்த்த…
Read More

தற்கொலையில் இலங்கைக்கு 22ஆம் இடத்தில்

Posted by - September 15, 2016
நாட்டில் ஆண்கள் தற்கொலை செய்யும் அளவு அதிகரித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால குறிப்பிட்டுள்ளார். உலக தற்கொலை…
Read More

தேரரிடம் மூக்குடைப்பட்டார் விமல் வீரவன்ச

Posted by - September 15, 2016
புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிங்கள மக்களை தூண்டி வரும் விமல் வீரவன்ச மகாநாயக்க தேரரின் பதிலால் மூக்குடைக்கப்பட்டுள்ளார் என தேசிய…
Read More

சர்வதேச தகவலறியும் மாநாடு ஜனாதிபதி தலைமையில்

Posted by - September 15, 2016
சர்வதேச தகவலறியும் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வதேச…
Read More

அடிப்பணிந்தார் ஜனாதிபதி – பவித்ரா வன்னியாராச்சி கூறுகிறார்

Posted by - September 15, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளுக்கு அடிப்பணிந்தே 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளரானார் என கூட்டு…
Read More

ஆதாம்பாலம், மணல்தீடைகளின் நிலை தொடர்பில் ஆய்வு (காணொளி)

Posted by - September 14, 2016
  இந்தியாவின் தனுஷ்கோடி அருகிலுள்ள ஆதாம்பாலம், மற்றும் மணல்தீடைகளின் தற்போதைய நிலை தொடர்பில், இந்திய கப்பல் போக்குவரத்துறை செயலாளர் தலைமையில்…
Read More

பாம்பன் குந்துகால் கடற்கரையில் கரையொதுங்கிய இராட்சத சுறா (காணொளி)

Posted by - September 14, 2016
இந்தியா பாம்பன் அருகே குந்துகால் கடற்கரை கிராமத்தில் இறந்த நிலையில் இராட்சத புள்ளிசுறா ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. கரையொதுங்கிய இராட்சத…
Read More

இலங்கையில் சிறுநீரக நோய் ஒழிப்பிற்கு நெதர்லாந்து உதவி (காணொளி)

Posted by - September 14, 2016
நாட்டில் சிறுநீரக நோய் ஒழிப்புக்குத் தேவையான ஆய்வு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு நெதர்லாந்து அரசாங்கம் முன்வந்துள்ளது. இதற்கமைய நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த…
Read More

வட மாகாணத்தில் அரச நியமனங்களுக்கான வயதெல்லை அதிகரிப்பு (காணொளி)

Posted by - September 14, 2016
வட மாகாணத்தில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படுபவர்களின் வயதெல்லை 35இல் இருந்து 40ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட்…
Read More

புதிய வரி….

Posted by - September 14, 2016
வருடாந்தம் 50 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான வருவாயை ஈட்டும், தொகை மற்றும் சில்லறை வியாபாரிகளிடம் இருந்து வரி அறவிடுவதற்கு அமைச்சரவை…
Read More