இந்திய பிரதமரை இலங்கை பிரதமர் சந்திக்க உள்ளார்.

Posted by - October 3, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. இந்திய ஊடகங்கள் இதனைத்…
Read More

பொதுநலவாய அமைப்பு, சர்வதேச நாணயநிதியம் மற்றும் உலக வங்கி ஆகியன இணைந்து நடத்தும் மாநாட்டில் இலங்கை

Posted by - October 3, 2016
பொதுநலவாய அமைப்பு, சர்வதேச நாணயநிதியம் மற்றும் உலக வங்கி ஆகியன இணைந்து நடத்தும் மாநாட்டில் இலங்கையின் நிதியமைச்சர் தலைமையிலான குழுவினர்…
Read More

இலங்கையில் வெப்பம் – 2 லட்சம் பேர் பாதிப்பு

Posted by - October 3, 2016
இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்துடனான காலநிலையினால் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, மட்டக்களப்பு, பொலனறுவை, குருணாகல் வவுனியா…
Read More

ஜே வி பியின் குற்றச்சாட்டில் அடிப்படையில்லை – ரவி கருணாநாயக்க

Posted by - October 3, 2016
அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படுவதாக ஜே வி பியினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை என அமைச்சர் ரவி கருணாநாயக்க…
Read More

சார்க் மாநாட்டை தவிர்த்தது வருந்தத்தக்கது – ஜீ.எல் பீரிஸ்

Posted by - October 3, 2016
பாகிஸ்தானில் நடைபெறவிருந்த தெற்காசிய வலயத்திற்கான ஒத்துழைப்பு மாநாட்டை இலங்கை புறக்கணித்தமையானது, வருந்தத்தக்க செயல் என முன்னாள் அமைச்சர் ஜீ எல்…
Read More

கோப் அறிக்கை 20ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு

Posted by - October 3, 2016
அரசாங்க நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் கோப் குழுவின் அறிக்கை எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது மத்திய வங்கியின்…
Read More

மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவை களமிறக்க முனையும் மஹிந்த அணி!

Posted by - October 3, 2016
மேஜர் ஜெனரல் சுமேதா பெரேரா கடந்த மாதம் 30ஆம் திகதி இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையில், அவரை உள்ளூராட்சித் தேர்தலில்…
Read More

விச ஊசி விவகாரம்! இதுவரை 146 முன்னாள் போராளிகளிடம் பரிசோதனை!

Posted by - October 3, 2016
விச ஊசி விவகாரம் தொடர்பில் ஐந்தாவது வாரமாகவும் இடம்பெற்ற முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனையில் இதுவரை 146 பேர் மருத்துவ…
Read More

பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனுக்கு எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அஞ்சலி

Posted by - October 3, 2016
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனுக்கு எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா…
Read More

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

Posted by - October 3, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுவரும்நிலையில் அது தொடர்பாக விரைவில் நாடாளுமன்றத்தில் உயர் மட்டப் பேச்சுவார்த்தையொன்றை…
Read More