இந்திய பிரதமரை இலங்கை பிரதமர் சந்திக்க உள்ளார்.

279 0

1442290404_137681_hirunews_diபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

தற்போது நியுசிலாந்து சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாளையதினம் இந்தியாவுக்கு செல்கிறார்.

அங்கு நடைபெறவுள்ள மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு செல்கிறார்.

இதன்போது இந்திய பிரதமரையும், மேலும் சில அமைச்சர்களையும் அவர் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.