முகநூல் பதிவேற்றங்களும் பயங்கரவாதத்தை மீளுருவாக்கும் என்பது சாத்தியமில்லாததும், முட்டாள் தனமானதும்

Posted by - June 2, 2021
படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூருவதும், தலைவர் பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்வதும் பயங்கரவாதச் செயற்பாட்டை மீள உருவாக்கும் என்பது…
Read More

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்பட ஐரோப்பிய தலைவர்களை உளவுபார்த்த அமெரிக்கா

Posted by - June 2, 2021
அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான டென்மார்க், தகவல் தொடர்பு வசதிக்காக பல்வேறு நாடுகளில் கடலுக்கு அடியில் ‘இன்டர்நெட் கேபிள்’களை…
Read More

சாவகச்சேரியில் சீன மொழி ஆக்கிரமிப்பு

Posted by - June 2, 2021
சாவகச்சேரியில் சீனாவின் அரச நிறுவனமான சீனா மாநில கட்டுமான பொறியியல் கழகம் சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் பெயரிடப்பட்டுள்ளது.…
Read More

முன்னாள் போராளி மட்டக்களப்பில் கைது

Posted by - June 1, 2021
விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட முன்னாள் போராளிகள் ஜனநாய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பொருளாளரான முன்னாள்…
Read More

ஜேர்மனியின் நாடுகடத்தல் செயற்பாட்டுக்கான அறிவுறுத்தல்.

Posted by - June 1, 2021
ஊடகத்துறை ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி அன்பான உறவுகளே…! வணக்கம்! இன்றைய COVID-19 பெருந்தொற்றுக் காலப்பகுதியில் உலகமே முடங்கிப் போய் இயங்கு நிலையற்று இருக்கும் நிலையில், ஜேர்மனிய அரசு புலம்பெயர்ந்து வந்து ஜேர்மனியில் வாழும் ஈழத்தமிழர்களாகிய …
Read More

தண்டுவடம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளி ஜெயகாந்தன் யாழ்.போதனாவில் சிகிச்சையின் போது மரணம்!

Posted by - June 1, 2021
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் முன்னாள் போராளியுமான ஜெயக்காந்தன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு…
Read More

யாழ்.பொதுநூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவு!

Posted by - June 1, 2021
தமிழ் இனத்தின் வரலாற்றினை எடுத்து இயம்பும் வகையில் காணப்பட்ட யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன.…
Read More

மெய்நிகர் நூலகம் (இணையவழி) திறப்புவிழா (யாழ் பொதுநூலகத்தின் 40ஆம் ஆண்டு நினைவின் வலியோடு)

Posted by - May 31, 2021
செய்தி வெளியீடு மெய்நிகர் நூலகம் (இணையவழி) திறப்புவிழா (யாழ் பொதுநூலகத்தின் 40ஆம் ஆண்டு நினைவின் வலியோடு) உலகப்பரப்பில், புலம்பெயர்ந்து வாழும்…
Read More

சுகயீன விடுமுறை போராட்டத்தில் அகில இலங்கை தாதியர் சங்கம்!

Posted by - May 31, 2021
அகில இலங்கை தாதியர் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை முதல்  ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர்…
Read More

யாழ் நூலக எரிப்பின் 40 ஆம் ஆண்டு நினைவுவேந்தலை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் நடைபெற்ற கண்காட்சி

Posted by - May 30, 2021
தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 40 ஆண்டுகள் அண்மித்து நிற்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும்…
Read More