அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு முன்வைத்துள்ள 11 கோரிக்கைள்

Posted by - January 26, 2024
ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வான தீர்வை பெறுவதற்காக நாங்கள்…
Read More

இளையராஜாவின் மகள் பவதாரிணி இலங்கையில் காலமானார்!

Posted by - January 26, 2024
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக் குறைவு காரணமாகநேற்று (25) இரவு  காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை இலங்கை நிறைவேற்றியமைக்கு அமெரிக்கா கவலை

Posted by - January 25, 2024
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசினால் சபைக்கு சமர்ப்பித்திருந்த நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்…
Read More

காவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 31ம் ஆண்டு வீர வணக்க நிகழ்ச்சி.

Posted by - January 25, 2024
உலகின் சரித்திரம் காலத்திற்கு காலம் உருவாகும் சாதனையாளர்களின் சரித்திரமாகவே அமைகின்றது. அவ்வாறே ஒரு நாட்டின் வரலாறாக இருந்தாலென்ன, ஓர் இனத்தின்…
Read More

வீதி விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் பலி !

Posted by - January 25, 2024
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று வியாழக்கிழமை (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத்…
Read More

முல்லைத்தீவு மண்ணாங்கண்டல், கெருடமடு பிரதேசத்தில் 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Posted by - January 24, 2024
கல்விக்குக் கரம்கொடுப்போம் எனும் செயற்திட்டத்தின் ஊடாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக முல்லைத்தீவு மண்ணாங்கண்டல், கெருடமடு பிரதேசத்தில் வறுமைக்கோட்டின்கீழ் உள்ள மாணவர்களில்…
Read More

கல்விக்குக் கரங்கொடுக்கும் யேர்மனி ஸ்ருட்காட் நகரில் எழுந்தருளியிருக்கும் சித்திவிநாயகர் கோயில்.

Posted by - January 24, 2024
கல்விக்குக் கரம்கொடுப்போம் எனும் செயற்திட்டத்தின் ஊடாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு பிரதேசத்தில் வறுமைக்கோட்டின்கீழ் உள்ள மாணவர்களில் 30…
Read More

உயிருக்கு ஆபத்தான நிலையில் சாந்தன்- சிறுநீரகம் கல்லீரல் பாதிப்பு

Posted by - January 24, 2024
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பல வருடங்களின் பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையாகி தற்போது…
Read More

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை : மல்கம் ரஞ்சித் ஆண்டகை உயர் நீதிமன்றில் மனு!

Posted by - January 24, 2024
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி கொழும்பு பேராயர் மல்கம்…
Read More