கல்விக்குக் கரங்கொடுக்கும் யேர்மனி ஸ்ருட்காட் நகரில் எழுந்தருளியிருக்கும் சித்திவிநாயகர் கோயில்.

138 0

கல்விக்குக் கரம்கொடுப்போம் எனும் செயற்திட்டத்தின் ஊடாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு பிரதேசத்தில் வறுமைக்கோட்டின்கீழ் உள்ள மாணவர்களில் 30 மாணவர்களுக்கு 23.01.2024 அன்று அருள்மிகு சிறீ சித்திவிநாயகர் கோயில் ஸ்ருட்காட் யேர்மனியின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்.