முல்லைத்தீவு மண்ணாங்கண்டல், கெருடமடு பிரதேசத்தில் 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

106 0

கல்விக்குக் கரம்கொடுப்போம் எனும் செயற்திட்டத்தின் ஊடாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக முல்லைத்தீவு மண்ணாங்கண்டல், கெருடமடு பிரதேசத்தில் வறுமைக்கோட்டின்கீழ் உள்ள மாணவர்களில் 100 மாணவர்களுக்கு 23.01.2024 அன்று யேர்மனி வாழ் தமிழ்மக்களின்
நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.