மனேகணேசன் தேசிய போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை நிறுத்தவேண்டும்!

Posted by - November 28, 2016
தமிழர்களின் தேசிய போராட்டத்தையும், தேசிய இயகத்தையும் கொச்சைப்படுத்தவேண்டாமென தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசனிடம் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கோரிக்கை…
Read More

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு எதிரான மனு விசாரணைக்கு-உயர் நீதிமன்றம்

Posted by - November 28, 2016
  தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மூன்றை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள…
Read More

மட்டக்களப்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கத்தவர்கள் இணைவு (காணொளி)

Posted by - November 28, 2016
மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியில், புதிய அங்கத்தவர்களாக இணைந்து கொள்பவர்களுக்கான கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…
Read More

கண்டி பெருந்தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - November 28, 2016
கண்டி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக தெல்தோட்டை லிட்டில்வெளி பிரதேச மக்களால் இன்று பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Read More

அரசாங்கத்திற்கு பரவியுள்ள மிக கொடிய நோய்- உதய கம்மன்பில

Posted by - November 28, 2016
இலங்கை அரசாங்கமானது “வாகன மேனியா” (ரத கயா) மற்றும் “வெளிநாட்டு மேனியா” (ரட கயா) போன்ற நோய்களுக்கு உள்ளாகியுள்ளதாக பாராளுமன்ற…
Read More

கொள்கலனிலிருந்து பெரும் தொகையான கொக்கெயின் கண்டெப்பு

Posted by - November 28, 2016
கொள்கலனிலிருந்து பெரும் தொகையான கொக்கெயின் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பில் கொள்கலனுக்கு  பொறுப்பான வர்த்தகர்களுடன் நடாத்தப்படட விசாரணையில் அரசாங்கத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை…
Read More

புகையிரத அடையாள சேவை புறக்கணிப்பு

Posted by - November 28, 2016
புகையிரத அதிபர் மற்றும் பாதுகாவலர், நிலைய அதிபர் சாரதி, நிலைய அதிபர் என்பவர்களது அடையாள சேவை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 28, 2016
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று ஊர்காவற்துறை…
Read More

கே.எம்.எல்.சரத்சந்திர பிணையில் விடுதலை

Posted by - November 28, 2016
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முன்னாள் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ் மா அதிபர்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்குச் சொந்தமான…
Read More