அரசியலும் ஓய்வும்

Posted by - May 21, 2022
முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரர் சமால் ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை கவனிப்புக்குரியதாகிறது.
Read More

சிறிலங்கா பிரதமரின் ஸ்கைநியுசிற்கான பேட்டி முழுமையாக

Posted by - May 20, 2022
நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கையின் வரலாற்றில் இது ஒருபோதும் நிகழ்ந்ததில்லை ஆர்ப்பாட்டக்காரர்களின் வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடியும்-
Read More

தமிழின அழிப்பும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும்

Posted by - May 18, 2022
கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் துயரங்கள், கொடுமைகள் தமிழ் மக்களின் மனதில் ஆழப் பதிந்து கிடக்கின்றன. இக்கால கட்டத்தில்…
Read More

1989 இல் இடம்பெற்ற வலிந்துகாணாமலாக்கப்படல் சம்பவங்கள் – அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்.

Posted by - May 16, 2022
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 1989 ஆம் ஆண்டில் மாத்தளை மாவட்டத்தின் இராணுவ ஒருங்கிணைப்பாளராகக் கடமையாற்றியபோது இடம்பெற்ற வலிந்துகாணாமலாக்கப்படல் சம்பவங்களையும்,…
Read More

கோதா பதவியில் தொடருவாரா? அல்லது ரணில் ஜனாதிபதியாவாரா?

Posted by - May 16, 2022
மாறிவரும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ராணுவ ஆட்சியை கோதா ஏற்படுத்துவாரா? நெருக்கடியை சமாளிக்க முடியாது சில மாதங்களில் ஜனாதிபதி பதவியைத் துறந்து…
Read More

விடாது கர்மவினை!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கற்பிக்கப்படுமா…

Posted by - May 16, 2022
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான நாட்கள் அருகில் வந்துவிட்டன. இந்நாளுக்கான தயார்படுத்தல் வேலைகள் தமிழர் தாயகப் பகுதிகள், புலம்பெயர் தேசங்கள், தமிழகம் என…
Read More

வினையின் விளைவு

Posted by - May 15, 2022
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு தனது அரசியலை முன்னெடுத்த மஹிந்த ராஜபக்ஷ, பெருத்த அவமானத்தோடு அதிகாரத்தில் இருந்து…
Read More

நாட்டின் இன்றைய நிலைக்கான உண்மையான காரணங்களை சகல மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்

Posted by - May 7, 2022
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன் ஜனாதிபதிக்கும்…
Read More