கொழும்பு துறைமுகத்திற்கு வந்த அழுகிய மீன்கள்

Posted by - January 27, 2024
சீஷெல்ஸில் இருந்து தாய்லாந்து நோக்கி பயணித்த கப்பலில் இருந்து அழுகிய மீன்கள் அடங்கிய 98 கொள்கலன்களை, இயற்கை உரங்களை தயாரிப்பதற்கு…
Read More

பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் புதிய கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம்

Posted by - January 27, 2024
‘வலுவான பொருளாதாரம் – வெற்றிகரமான பயணம்’ எனும் தொனிப்பொருளில் புதிய அரசியல் கூட்டணியின் முதலாவது மக்கள் கூட்டம் இன்று சனிக்கிழமை…
Read More

கிராம உத்தியோகத்தர் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகின

Posted by - January 27, 2024
வெற்றிடமான கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்காக பரீட்சை திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரகாரம் நேர்முகப்பரீட்சைக்குத் தகுதி பெற்ற 4,232…
Read More

வயோதிப பெண் பாலியல் வன்கொடுமைக்கு பின் மரணம்

Posted by - January 27, 2024
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 74 வயது மூதாட்டியின் பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இந்த சம்பவம்…
Read More

பிரமிட் திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபா பணம் மோசடி: சந்தேக நபர் கைது!

Posted by - January 27, 2024
பிரமிட் திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர். இன்று சனிக்கிழமை (27)…
Read More

ஹோட்டலில் பணி புரியும் பெண் ஊழியரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய இருவர் கைது

Posted by - January 27, 2024
தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பணி புரியும் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய ஹோட்டல் கணக்காளர்…
Read More

பொதுச்சபைக் கூட்டத்தில் அமளிதுமளி : தமிழரசுக் கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு ஒத்திவைப்பு

Posted by - January 27, 2024
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா அறிவித்துள்ளார்.
Read More

யால வனப்பகுதியில் சிக்கிய பாரிய கஞ்சா தோட்டம்

Posted by - January 27, 2024
யால வனப்பகுதியில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட பாரிய கஞ்சா பயிர்ச்செய்கை ஒன்றை இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர். யால…
Read More