மக்களை தூண்டி இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி – ஹாபிஸ் அஹமட்

Posted by - December 4, 2016
சில சக்திகள் சிறுபான்மை மக்களை தூண்டி இனக்கலவரமொன்றை ஏற்படுத்த முயற்சித்துக்கொண்டிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.…
Read More

புலம்பெயர் நண்பர்களின் நிதியில் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (படங்கள்)

Posted by - December 3, 2016
பளை மத்திய கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் ம.மதிதாஸ் அவர்களினால்  தனது புலம்பெயர் நண்பர்களின் நிதிப்பங்களிப்புடன் பளை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு…
Read More

கடற்படையினரால் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் குடிநீர்சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

Posted by - December 3, 2016
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் குடிநீர்சுத்திகரிப்பு நிலையம் கடற்படையினரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை…
Read More

யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவந்த வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என ஐவர் கைது

Posted by - December 3, 2016
யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவந்த வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் காவல்துறையினரால் உயர்தர பாடசாலை மாணவர் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read More

கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தின நிகழ்வுகள் (படங்கள்)

Posted by - December 3, 2016
மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புக்களின் ஒன்றியம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலகம் என்பன இணைந்து இயலாமையுடன் கூடிய மக்களுக்கான சர்வதேச…
Read More

கிளிநொச்சியை முன்னோக்கி கொண்டு செல்ல ஒன்று பட்டு உழைப்போம்- மு.சந்திரகுமார்

Posted by - December 3, 2016
கல்வி வளர்ச்சியில் இறுதி வலயமாக உள்ள கிளிநொச்சியை முன்னோக்கி கொண்டு செல்ல ஒன்று பட்டு உழைப்போம் என்று முன்னாள் பாராளுமன்ற…
Read More

5 இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் கைது

Posted by - December 3, 2016
யாழ்ப்பாண பிரதேசத்தில் பல்வேறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கூரிய ஆயுதங்கள்…
Read More

கொக்கிளாய் கடலில் அத்துமீறும் புல்மோட்டை மீனவர்கள்-சார்ள்ஸ் நிர்மலநாதன்(காணொளி)

Posted by - December 3, 2016
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்கிளாய் கடற்பரப்பில் புல்மோட்டை மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதால், கொக்கிளாய் மக்களின் வாழ்வாதாரம் மிகவும்…
Read More

சட்டத்தை நடைமுறைப்படுத்த குழுக்கள் தேவையில்லை-சார்ள்ஸ் நிர்மலநாதன்(காணொளி)

Posted by - December 3, 2016
சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு குழுக்கள் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்…
Read More

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் களுவாஞ்சிக்குடி பொலிஸ் உத்தியோத்தர் சடலமாக மீட்பு (காணொளி)

Posted by - December 2, 2016
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் கடைமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மட்டக்களப்பு பாலமீன்மடு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட முகத்துவாரம் கடற்கரை பகுதியில்…
Read More