கொக்கிளாய் கடலில் அத்துமீறும் புல்மோட்டை மீனவர்கள்-சார்ள்ஸ் நிர்மலநாதன்(காணொளி)

309 0

downloadமுல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்கிளாய் கடற்பரப்பில் புல்மோட்டை மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதால், கொக்கிளாய் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய சார்ள்ஸ் நிர்மலநாதன்………