பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி(காணொளி)

Posted by - September 23, 2016
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில், கொழும்பில் 9ஆவது தடவையாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கத்திற்கும்…
Read More

கிளி தர்மபுரத்தில் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு(காணொளி)

Posted by - September 23, 2016
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள கண்டாவளை மற்றம் புளியம்பொக்கணை ஆகிய கிராமங்களிற்கு இடைப்பட்ட காட்டு பகுதியில், பொலிசார்…
Read More

கிளி தம்பகாமத்தில் வீடுகள் கையளிப்பு (காணொளி)

Posted by - September 23, 2016
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள தம்பகாமம் பகுதியில் மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் நிதியுதவியுடன் அமைக்கப்…
Read More

கொழும்பிலிருந்து வருகை தந்த பொலிசாரால் கிளிநொச்சி பொதுச் சந்தையில் பகுப்பாய்வு (காணொளி)

Posted by - September 21, 2016
கிளிநொச்சி பொதுச்சந்தையில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பிலான பகுப்பாய்வு நடவடிக்கை, இன்று கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட…
Read More

பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில் (காணொளி)

Posted by - September 21, 2016
பிள்ளையான் எனப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்தலைவரான சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.   தமிழ் தேசிய…
Read More

பாம்பன் இரயில் பாலத்திற்கு புதிய இரும்பு கேடர்கள்(காணொளி)

Posted by - September 20, 2016
103 ஆண்டு பழமைவாய்ந்த பாம்பன் இரயில் பாலத்தில் ஆறு கோடி ரூபா மத்தீப்பீட்டில் இரண்டாம் கட்டமாக கேடர்கள் பொருத்தும் பணி…
Read More

கு.வன்னியசிங்கத்தின் 57 வது நினைவுப்பேருரை நிகழ்வு இன்று (காணொளி)

Posted by - September 20, 2016
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோப்பாய் கோமான் அமரர் கு.வன்னியசிங்கத்தின் 57 வது நினைவுப்பேருரை நிகழ்வு இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் நீர்வேலி…
Read More

கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு அமைச்சர் மனோ கணேசன் விஜயம்(காணொளி)

Posted by - September 20, 2016
கடந்த 16ஆம் திகதி எரிந்த கிளிநொச்சி பொதுச்சந்தையை தேசிய சகவாழ்வு கலந்துரையாடல்கள் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன்,…
Read More

இந்தியாவில் இலங்கை அகதி தற்கொலை முயற்சி(காணொளி)

Posted by - September 20, 2016
இலங்கை அகதி மண்ணெண்னை ஊற்றி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று இன்று இந்தியா இராமநாதபுரத்தில் இடம்பெற்றுள்ளது. இராமநாதபுரம் மாவட்ட…
Read More

காஸ்மீர் தாக்குதல்-பாகிஸ்தான்மீது போர் தொடர வேண்டும்-இந்துமக்கள் கட்சி கோரிக்கை (காணொளி)

Posted by - September 20, 2016
காஷ்மீரில் பலியான இந்திய வீரர்களுக்கு இராமேஸ்வரம் கோயிலில் மோட்சதீபம் ஏற்றி பாகிஸ்தான்மீது போர் தொடர வேண்டும் என இந்துமக்கள் கட்சி…
Read More