உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூன்றாண்டு நிறைவு : 21 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் விசேட ஆராதனை

Posted by - April 15, 2022
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் 3 ஆண்டு நிறைவடைவதையொட்டி நாட்டின் சகல கத்தோலிக்கத்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை பேதங்களின்றி முன்னெடுக்க ஒன்றிணையுங்கள்

Posted by - April 15, 2022
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வெழுச்சியுடன் பேதங்களின்றி முன்னெடுப்பதற்கு ;ஒன்றிணையுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வடக்கு, கிழக்கு பகிரங்கமாக கோரியுள்ளது.
Read More

ராஜபக்ஷ இருட்டு அகன்று போக வேண்டும்

Posted by - April 14, 2022
ஜனாதிபதி பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
Read More

சமவுரிமையை உறுதி செய்யும் வரை சிங்கக்கொடியின் கீழ் நிற்க முடியாது:- சபா குகதாஸ்

Posted by - April 14, 2022
ஈழத் தமிழர்களுக்கான சமவுரிமையை சிங்கள ஆட்சியாளர்கள் இதுவரை அரசியல்அமைப்பு ரீதியாக ஏற்றுக் கொள்ளாமையால் சிங்கள பொது மக்களின் போராட்டங்களில் வடக்கு,…
Read More

போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்பதே ஒரே வழி!

Posted by - April 14, 2022
ஒரு தோற்றுப்போன அரசாங்கம் தோல்வியின் விளிம்பிலிருக்கின்ற ராஜபக்ச குடும்பம் உடனடியாக போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று நியாயமாக நடந்து கொண்டால் உலகப்…
Read More

தமிழர்கள் பேரம் பேச வேண்டிய தருணம் இதுவே

Posted by - April 14, 2022
பொது வாக்கெடுப்பு அல்லது தமிழர்களின் சுதந்திர ஆட்சிக்கான பேரம் பேசலை முன்னெடுக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டம்…
Read More

கர்தினாலை விசாரிப்பது தொடர்பில் சி.ஐ.டி.யினருடன் கலந்துரையாடல் : பாதுகாப்பு செயலர் கமல் குணரத்ன

Posted by - April 13, 2022
;உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை  வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில், அவரை…
Read More

கொட்டும் மழையில் விண்ணதிரும் கோஷங்களுடன் கொழும்பு காலிமுகத்திடலில் தொடரும் போராட்டம்

Posted by - April 12, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பலர்…
Read More

நியூயோர்க்கில் துப்பாக்கிச் சூடு : 13 பேர் காயம்

Posted by - April 12, 2022
நியூயோர்க் – புரூக்ளினிலுள்ள சுரங்க ரயில் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சுமார் 13 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள்…
Read More

தமிழ்க் கல்விக்கழகத்தின் 32 ஆவது அகவை விழா-2022 யேர்மனி மத்தியமாநிலம்.

Posted by - April 11, 2022
32ஆவது அகவை தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி தாயகனின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்ததன் விளைவாக மொழியோடு கலை, பண்பாடு,…
Read More