கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை பணியாளர் பூஸ்ஸ முகாமிற்கு

Posted by - April 6, 2020
MSC மெக்னிஃபிகா கப்பலில் இருந்த இலங்கை பணியாளரை மீட்டு கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Read More

போபிட்டியவில் 10 பொலிஸார் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்

Posted by - April 6, 2020
போபிட்டிய பொலிஸாரால் கைதுசெய்யபட்ட இளைஞரொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 10 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென…
Read More

நிர்கதியாகியுள்ளவர்களை ஒருவாரத்துக்குள் ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை

Posted by - April 6, 2020
ஊடரங்கு சட்டத்தால் கொழும்பு மாவட்டத்தில் நிர்கதியாகியுள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என,…
Read More

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 203 பேர் விடுவிப்பு!

Posted by - April 6, 2020
முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு விமானப்படைத் தளத்தின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த 203 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தியாவின்…
Read More

நிவாரணம் வழங்க விசேட பொறிமுறை தேவை- மஹிந்த

Posted by - April 6, 2020
நாட்டின் அவசர சூழ்நிலையைப் பயன்படுத்தி பிரசார நடவடிக்கையாக நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் வேட்பாளர்கள் ஈடுப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள்…
Read More

திம்புள்ள பகுதியில் வாகனம் குடைசாய்ந்து விபத்து!

Posted by - April 6, 2020
திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் கெப் ரக வாகனம் பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.…
Read More

அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – செல்வம்

Posted by - April 6, 2020
யுத்தத்தின் போது ‘செல்’ துண்டுகளை உடலில் சுமந்தவாறு தற்போது பல அரசியல் கைதிகள் எவ்வித மருத்துவ வசதிகளும் இன்றி சிறைச்சாலைகளில்…
Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - April 6, 2020
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா…
Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 175 ஆக அதிகரிப்பு

Posted by - April 5, 2020
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா…
Read More