உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 311 பேர் தடுப்புக்காவலில்….

Posted by - August 25, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 311 பேர் தடுப்புக்காவலில் அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்…
Read More

நாட்டில் மேலும் 3,390 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - August 25, 2021
நாட்டில் மேலும் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

கொழும்பு நடமாடும் வியாபாரிகளுக்கான அறிவித்தல்!

Posted by - August 25, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தினுள் இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் பெற்றவர்கள் மாத்திரமே நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடமுடியும் என…
Read More

போலி ஆவணங்கள் தயாரித்த மூவர் கைது!

Posted by - August 25, 2021
பொரளை பகுதியில் போலி ஆவணங்களை தயாரித்தல் மற்றும் அதற்கு ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது…
Read More

சுகாதார சேவையாளர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை!

Posted by - August 25, 2021
சுகாதார சேவையாளர்கள் பெரும் பாதுகாப்பற்ற நிலைக்கு உள்ளாகியுள்ளதாக குடும்பநல சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.…
Read More

முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹணவிற்கு கொரோனா!

Posted by - August 25, 2021
முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபருமான அஜித் ரோஹணவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அஜித் ரோஹண…
Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 705 பேர் கைது !

Posted by - August 25, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 705 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடக…
Read More

கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு லீற்றருக்கும் அதிகமான நீரை பருக வேண்டும்-வைத்தியர் ரணில் ஜயவர்த்தன

Posted by - August 25, 2021
கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளுக்கு இரண்டு லீற்றருக்கும் அதிகமான நீரை பருக வேண்டும் என்று கொழும்பு மருத்துவ பீடத்தின்…
Read More

ஆசிரியர் வேதன பிரச்சினை தொடர்பில் இன்று தீர்மானம்!

Posted by - August 25, 2021
இதுவரையில் தீர்க்கப்படாத தங்களது வேதன பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய நடவடிக்கை குறித்து, இன்று கூடி தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக,…
Read More