போதிய அனுபவம் இல்லாவிட்டால் ஜனாதிபதி பதவி விலகவேண்டும்-ரஞ்சித்

Posted by - August 17, 2021
கொரோனாத் தடுப்பூசிகளைத் துரிதமாகப் பெறுமாறு அரசை நாம் வலியுறுத்தும்போது பாணியின் பின்னால் ஓடினர். பானையை ஆற்றில் போட்டுக் கூத்துக் காட்டினர்.…
Read More

தொழிலாளர் மத்தியில் விழிப்புணர்வு திட்டம் – வேலுகுமார்

Posted by - August 17, 2021
தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி…
Read More

சிலாபம் மீன் சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

Posted by - August 17, 2021
சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் அறிவித்துள்ள போதிலும் சிலாபம் பொது மீன் சந்தையில் அதனை மக்கள் மீறி செயற்படுவதை அவதானிக்க…
Read More

கோட்டா-ரணில் சந்திப்பு

Posted by - August 17, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.பியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், இன்று (17) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.…
Read More

இணையத்தளங்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்

Posted by - August 17, 2021
நாடளாவிய ரீதியில் இயங்கும் இணையத்தளங்களை பதிவு செய்து, அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு, ஊடக அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, ஏற்கெனவே பதிவு…
Read More

கலந்துரையாடல் மூலம் ஆசிரியர்கள் பிரச்சினை தீர்க்கப்படும்

Posted by - August 17, 2021
ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையை கலந்துரையாடல் ஊடாக தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக புதிய கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன…
Read More

ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது- ஜோன்ஸ்டன் பெர்னான்டோ

Posted by - August 17, 2021
சுகாதார அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றினால் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.…
Read More

நாட்டில் இதுவரை 11,879,851 பேருக்கு தடுப்பூசி!

Posted by - August 17, 2021
நாட்டில் இதுவரை 11,879,851 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை…
Read More