வத்தளை பிரதேசத்தில் நாளை 12 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, நாளை (18) காலை 10 மணிமுதல் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்தளை பிரதேசத்தில் நாளை 12 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, நாளை (18) காலை 10 மணிமுதல் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.