தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 273 பேர் கைது !

Posted by - September 6, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 273 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை…
Read More

நாட்டில் உணவு தட்டுப்பாடு இல்லை– மஹிந்தானந்த

Posted by - September 6, 2021
நாட்டில் உணவுக்கான தட்டுப்பாடு இல்லை என கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இந்த விடயத்தில் மாஃபியா ரீதியிலான செயற்பாடுகள்…
Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை 18 ஆம் திகதி வரை நீடிக்குமாறு – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

Posted by - September 6, 2021
நாட்டில் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைக்க எதிர்வரும் 18 ஆம் திகதிவரை பயணக்கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு அரச…
Read More

கொரோனா வைரஸை 6-8 விநாடிகளில் அழிக்கும் இயந்திரம்; இலங்கையரால் கண்டுபிடிப்பு

Posted by - September 6, 2021
பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உலக நாடுகளுக்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய இரண்டு இயந்திரங்களைக்…
Read More

பாராளுமன்றத்தில் 73.2 பில்லியன் ரூபா துணை மதிப்பீடு சமர்ப்பிப்பு

Posted by - September 6, 2021
தற்போதைய கொவிட் – 19 தொற்றுநோய் மற்றும் இதர செலவுகளுக்காக செலவிடப்பட வேண்டிய 73.2 பில்லியன் ரூபா (ரூ. 732,124,887,226)…
Read More

ஹிஷாலினி வழக்கில் 5 ஆவது சந்தேகநபரான ரிஷாட் பதியுதீன் நீதிமன்றுக்கு..

Posted by - September 6, 2021
தமது வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற…
Read More

நாட்டை மீள திறப்பதற்கு முன்னர் பொதுப்போக்குவரத்து தொடர்பான உரிய திட்டமிடல் அவசியம்!

Posted by - September 6, 2021
நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் மீள நாடு திறக்கப்படுமாயின் அதற்கு முன்னர் பொதுப் போக்குவரத்துக்கான…
Read More

90 கிராம் கேரளா கஞ்சாவுடன் இளைஞன் கைது

Posted by - September 6, 2021
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வியாபாரத்துக்காக கஞ்சாவை எடுத்துச் சென்ற 24 வயதுடைய இளைஞர்…
Read More