பழனிசாமி டெபாசிட் வாங்காவிட்டால் அதிமுகவை ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க வேண்டும்: வா.புகழேந்தி வலியுறுத்தல்

Posted by - February 10, 2023
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் பழனிசாமி டெபாசிட் வாங்காவிட்டால் அதிமுகவை பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்க வேண்டும் என ஓபிஎஸ்…
Read More

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் 6.63 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் குறுங்காடுகள் அமைக்கும் பணி தீவிரம்

Posted by - February 10, 2023
திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் 6.63 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் குறுங்காடுகள் அமைக்கும் பணி…
Read More

பழநி கோயில் அடிவாரத்தில் 24 அடி வேல் அகற்றப்பட்டது ஏன்? – சீமான் கண்டனம்

Posted by - February 9, 2023
பழநியில் அகற்றப்பட்ட முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழக அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும் என்று நாம் தமிழர்…
Read More

மதுரை கிளையில் இருந்து உயர் நீதிமன்ற நீதிபதியான 3-வது பெண் வழக்கறிஞர்

Posted by - February 9, 2023
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இருந்து நீதிபதியான 3-வது பெண் வழக்கறிஞர் எல்.விக்டோரியா கவுரி. உயர் நீதிமன்ற மதுரை கிளையில்…
Read More

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆவினில் 322 காலி பணியிடம் நிரப்பப்படும்

Posted by - February 9, 2023
ஆவின் நிறுவனத்தில் உள்ள மேலாளர், துணை மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட 322 காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்…
Read More

பத்திரிகை புகைப்படக் கலைஞர்களின் சார்பில் சென்னையில் ஒரு வார புகைப்பட கண்காட்சி

Posted by - February 9, 2023
தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் ஒரு வாரம் நடக்க உள்ள புகைப்படக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின்…
Read More

மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு – உச்ச நீதிமன்றத்தில் மீனவர்கள் வழக்கு

Posted by - February 9, 2023
மெரினா கடலில் பேனா நினைவு சி்ன்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Read More

துருக்கி, சிரியாவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவோம்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

Posted by - February 8, 2023
துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நாம் அனைவரும் ஒருமித்து நின்று உதவுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்…
Read More

காசிவிஸ்வநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.13 கோடி மனைகள் மீட்பு

Posted by - February 8, 2023
சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள காசிவிஸ்வநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.13 கோடி மதிப்பிலான மனைகள் மீட்கப்பட்டுள்ளன.
Read More

சைபர் குற்றங்களை தடுக்க கணினி பொறியாளர்கள் தேவை: டிஜிபி சைலேந்திர பாபு கருத்து

Posted by - February 8, 2023
சைபர் குற்றங்களை தடுக்க அதிக அளவிலான கணினி பொறியாளர்கள் தேவை என டிஜிபி சி சைலேந்திர பாபு தெரிவித்தார்.
Read More