கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரம்(காணொளி)

Posted by - October 21, 2016
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலகத்தில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக முன்னாள் போராளிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி…
Read More

குருகுலபிதா அப்புஜீயின் நூற்றாண்டு விழா கிளிநொச்சியில் இன்று(காணொளி)

Posted by - October 21, 2016
குருகுல பிதா அப்புஜீயின் நூற்றாண்டு விழா கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது.குருகுல பிதா என எல்லோராலும் அழைக்கப்படும் அப்புஐPயின் நூறாவது ஜனனதின…
Read More

மட்டக்களப்பு அபிவிருத்திக்குழுவில் றிசாத்பதியூதினை இணைக்க முடியாது-சீ.யோகேஸ்வரன்(காணொளி)

Posted by - October 21, 2016
அமைச்சர் றிசாத்பதியூதினை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவில் இணைக்கும் நடவடிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையான கண்டனத்தினை தெரிவித்துள்ளதுடன் அவ்வாறு அவர்…
Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு-5 பொலிஸார் கைது(காணொளி)

Posted by - October 21, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நேற்று இரவு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில்…
Read More

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை-மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம்(காணொளி)

Posted by - October 20, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை என மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உள்ளுராட்சி மன்றங்களில்…
Read More

நீதித்துறை சுதந்திரம் கேள்விக்குறியிலா? கிளிநொச்சி சட்டத்தரணிகள் கேள்வி (காணொளி)

Posted by - October 20, 2016
இன்றையதினம் பதிவு செய்யப்படாத ஒரு இணையத்தளத்தில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மற்றும் கிளிநொச்சி நீதிவான் கௌரவ ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்கள்…
Read More

யாழில் விசேட பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணி(காணொளி)

Posted by - October 20, 2016
யாழ்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஆயுதம் தாங்கிய பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் அணி’ இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண…
Read More

பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழ் சமூகத்தைப் பாதித்துள்ளது- ரீட்டா இஷாக் நாடியா(காணொளி)

Posted by - October 20, 2016
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினர் விவகாரங்களை…
Read More

கிளிநொச்சியில் இன்று கையெழுத்துப் போராட்டம்(காணொளி)

Posted by - October 20, 2016
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை மீட்டுத்தருமாறும் தமக்கு நீதி வேண்டியும் கையெழுத்துப்போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர். காணாமல் போனவர்கள்…
Read More

தமிழ் மக்களின் பலத்தை தெரியாதவர்கள் தமிழர்களின் தலைமைகளாக இருக்க முடியாது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - October 18, 2016
தமிழ் மக்களின் பலத்தை தெரியாதவர்கள் தமிழர்களின் தலைமைகளாக இருக்க முடியாது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
Read More