மாத்தறை வெலேகொடயில் இராட்சத முதலை(காணொளி)

Posted by - November 7, 2016
மாத்தறை வெலேகொட பகுதிக்குள் இன்று அதிகாலை இராட்சத முதலையொன்று வந்துள்ளது. நில்வளா கங்கை பெருக்கெடுத்துள்ளதை அடுத்தே இந்த முதலை ஊருக்குள்…
Read More

ஹோலிப்பண்டிகை தொடர்பான தகவலில் உண்மையில்லை-ஆ.நடராஜன்(காணொளி)

Posted by - November 7, 2016
யாழ்ப்பாணத்தல் ஹோலிப் பண்டிகையை இந்திய துணைத்தூதரகமும், யாழ்ப்பாணத்தின் அமைப்பொன்றும் இணைந்த கொண்டாடவுள்ளதாக வெளிவந்த தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என…
Read More

சுண்டிக்குளத்தில் 118 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது(காணொளி)

Posted by - November 7, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சுண்டிக்குளம் கடற்கரை பிரதேசத்தில் இன்று அதிகாலை 118 கிலோ கேரள கஞ்சா…
Read More

தமிழ் மக்களுக்கு சுயாட்சியைத் தரும் வகையில் அரசியல் அமைப்பு அமைய வேண்டும்-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 7, 2016
தமிழ் மக்களுக்கு சுயாட்சியைத் தரும் வகையில் அரசியல் அமைப்பு அமைய வேண்டுமென என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More

வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி கிடைத்ததும் யாழில் முதலீடு ஆரம்பிக்கப்படும் (காணொளி)

Posted by - November 7, 2016
அரசாங்கத்தினால் வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி வழங்கியவுடன் முதலீட்டு வேலைகளை ஆரம்பிப்போம் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்…
Read More

புகையிலை தொழிற்துறையினரால் புகையிலை ஒழிப்புச் செயற்பாடுகள் முறியடிக்கப்படுகின்றன-ஜனாதிபதி (காணொளி)

Posted by - November 7, 2016
புகையிலை ஒழிப்பை முறியடிப்பதற்காக மேற்கொள்ளப்படும் புகையிலை தொழிற்துறையின் முயற்சிகளை எதிர்ப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதுடில்லி…
Read More

போர்க்குற்றங்கள் இல்லாவிட்டால் தமிழருக்கு நீதி கிடையாது-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 7, 2016
போர்க் குற்றங்கள் தொடர்பாக வெளிநாட்டு உள்ளீடுகள் இல்லாவிட்டால் எமக்கு நீதி கிடைக்காதென்பதை வடக்கு முதலமைச்சர் வலியுறுத்திக் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த…
Read More

பிரிட்டன் பிரதமரின் விசேட பிரதிநிதி வடக்கு முதல்வரைச் சந்தித்தார்(காணொளி)

Posted by - November 7, 2016
பிரிட்டனின் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாயம் தொடர்பான அமைச்சரும் மற்றும் பிரிட்டன் பிரதமரின் விசேட பிரதிநிதியும், பெண்கள் விவகாரம் சார்ந்தவருமான…
Read More

சட்டவிரோதக் குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கக்கூடாது-இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - November 6, 2016
தமிழ் மக்கள் மத்தியில் சட்டவிரோதமான குழுக்கள் எவையும் இயங்கக்கூடாது என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள்…
Read More

சுலக்சன் வீட்டிற்கும் இரா.சம்பந்தன் சென்று அனுதாபம் தெரிவிப்பு(காணொளி)

Posted by - November 6, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் சுலக்சனின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பொலிசாரினால் சுட்டு படுகொலை…
Read More