யேர்மனியின் தமிழ்த் திறனுக்கு வெள்ளிவிழா

Posted by - February 27, 2018
யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தினால் வருடம்தோறும் நடாத்தப்படும் தமிழ்த்திறன் போட்டிகள் இந்த ஆண்டு 25 ஆவது அகவையை நிறைவு செய்தது.…
Read More

பயிற்சிக்காக சீனா செல்லவுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ!

Posted by - February 27, 2018
பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்த நிலையில், இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ சீனாவில்…
Read More

சுவிஸ் கிராமங்களின் கொண்டாட்டம்! – சப்போசன்

Posted by - February 25, 2018
சுவிஸ்லாந்தில் வருடம் தோறும் நகரங்கள் , கிராங்களின் திருவிழா “பஸ்நாத்” கொண்டாட்ப்பட்டு வருகின்றது. நேற்று (24) சபோசன் என்னும் இடத்தில்…
Read More

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த சாந்தரூபன் நாடு கடத்தப்பட்டார்!

Posted by - February 23, 2018
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த சாந்தரூபன் என்ற அகதி அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கையை வந்தடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்ற அதிகாரபூர்வ…
Read More

பிரித்தானிய தமிழ் மக்களை எச்சரித்த பிரியங்க இலங்கையை வந்தடைந்தார்!

Posted by - February 22, 2018
லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இலங்கையை வந்தடைந்துள்ளார். 
Read More

பிரித்தானிய தமிழ் மக்களை மிரட்டிய பிரிகேடியர் இலங்கைக்கு அழைக்கப்படுகிறார் !

Posted by - February 21, 2018
சர்ச்சைக்குட்பட்ட   பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும் இராணுவ  அதிகாரி பிரிகேடியர் பிரியங்க  பெர்னாண்டோ கலந்துரையாடல் ஒன்றுக்காகவே இலங்கைக்கு மீள அழைக்கப்படுகின்றார்.  
Read More

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மனி தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - February 21, 2018
தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டம் ஒரு ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்…
Read More

தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைத்திறன் போட்டிகள் – 2018

Posted by - February 20, 2018
தமிழ்க் கல்விக் கழகத்தின் வளர்ச்சிப்படிகளில் ஒன்றாகச் சென்ற ஆண்டு ஆரம்பமாகிய கலைத்திறன் போட்டிகள் தமிழலயங்களின் பெற்றோர் மாணவர்கள் மத்தியில் பெரும்…
Read More

நல்லாட்சி நாயகர்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் ஒரு வருட காலக் கண்ணீர்ப் போராட்டமும் — அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Posted by - February 20, 2018
2009ம் ஆண்டு போர் முடிந்து ஒன்பது வருடங்களைக் கடக்கும் நிலையில், சிங்களத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கான…
Read More

எதேச்சதிகாரமாகிய ஏக பிரதிநிதித்துவத்தின் மீதான சம்மட்டி அடி! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - February 19, 2018
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவானது எதேச்சதிகாரமாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏக பிரதிநிதித்துவத்திற்கு…
Read More