கனடா சென்ற யாழ் இளைஞனுக்கு நடந்த பரிதாபம்! Posted by தென்னவள் - April 15, 2018 கனடா சென்ற யாழ்ப்பாண இளைஞன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். Read More
28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள். Posted by சிறி - April 12, 2018 யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி,… Read More
முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வில் பெருமளவு ஈழத் தமிழ் மக்கள் பங்கேற்பு! Posted by தென்னவள் - April 10, 2018 விடுதலைப் புலிகள் அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் குணாளன் மாஸ்டர் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது. Read More
பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு Posted by சிறி - April 9, 2018 அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – பிரான்சு இணைந்து நடாத்தும் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2018. 08.04.2018… Read More
பிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்! Posted by தென்னவள் - April 8, 2018 பிரித்தானியாவில் வாழும் இலங்கை தமிழ் இளைஞன், தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு 5 நாட்களுக்கு முன்னர் சடலமாக மீட்கப்பட்டதாக அந்நாட்டு… Read More
இலங்கைப் பின்னணியைக் கொண்ட நபரொருவருக்கு அவுஸ்திரேலியாவின் துணிச்சல் விருது Posted by தென்னவள் - April 7, 2018 இலங்கைப் பின்னணியைக் கொண்ட நபரொருவருக்கு அவுஸ்திரேலியாவின் துணிச்சல் விருது ‘Bravery Award’ வழங்கப்பட்டுள்ளது. Read More
கனடாவில் தமிழர்கள் உட்பட 400 குடும்பங்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மர்மகும்பல்! Posted by தென்னவள் - April 6, 2018 கனடாவின் டொரன்டோ பகுதியில் 400 வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளை கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. Read More
சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர்! Posted by தென்னவள் - April 4, 2018 சுவிஸின் சூரிச் மாநிலத்தின் Adiswil நகர சபைக்கான தேரதல் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. Read More
சமகால அரசியல் கருத்தாடல் நிகழ்வு! -பிரித்தானியா! – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்! Posted by தென்னவள் - April 3, 2018 சமகால அரசியல் கருத்தாடல் நிகழ்வு -பிரித்தானியா! விடுதலை நோக்கிய பயணத்தில் தாயகமும் புலம்பெயர் தேச தமிழ் மக்களும் போராட்ட அரசியலை… Read More
சேரனின் கவிதை நூல் வெளியீட்டு விழா! Posted by தென்னவள் - April 3, 2018 ஈழத்து கவிஞர் சேரனின் “ கடலின் கதை”(Het verhaal de Zee- is the Dutch title) என்ற கவிதை… Read More