பூரண ஹர்த்தாலினால், முல்லைத்தீவு மாவட்டம் ஸ்தம்பிதமடைந்தது(காணொளி)

Posted by - October 13, 2017
வட மாகாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் பூரண ஹர்த்தாலினால், முல்லைத்தீவு மாவட்டம் ஸ்தம்பிதமடைந்தது. முல்லைத்தீவில் மாவட்டம் தழுவிய ரீதியில் முழுமையான…
Read More

மன்னாரிலும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிப்பு(காணொளி)

Posted by - October 13, 2017
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து வடக்கில் ஏற்பாடு செய்துள்ள…
Read More

மைத்திரி கலந்துகொள்ளும் நிகழ்வை வடமாகாணசபை புறக்கணிக்கும் – சி.வி.கே!

Posted by - October 13, 2017
நாளை யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ள தமிழ் தின போட்டியில் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ள நிகழ்வை வடமாகாணசபை…
Read More

கொட்டும் மழைக்கு மத்தியில் தொடரும் நில மீட்பு போராட்டம்!

Posted by - October 13, 2017
138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் கேப்பாபுலவு மக்கள்  தொடர் போராட்டத்தை…
Read More

அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - October 13, 2017
அனுராதபுர  சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும்…
Read More

முல்லைத்தீவும் முடங்கியது

Posted by - October 13, 2017
அனுராதபுரம் சிறைச்சாலையில் இன்று 19 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும், வவுனியா…
Read More

கற்சிலைமடு அ.த.க.பாடசாலை பண்டாரவன்னியன் மகாவித்தியாலயம் எனப் பெயர் மாற்றம்!

Posted by - October 13, 2017
முல்லைத்தீவு மாவட்டம் கற்சிலைமடு அ.த.க.பாடசாலை, பண்டாரவன்னியன் மகாவித்தியாலயம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாவீரன் பண்டாரவன்னியனை நினைவுகூரும் முகமாக இப்பெயர்…
Read More

யாழ் வல்வெட்டித்துறை கடலில் கஞ்சா மீட்பு

Posted by - October 12, 2017
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை கடற்பரப்பில் மிதந்துக்கொண்டிருந்த நிலையில், கேரள கஞ்சா பொதி ஒன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பொதி இன்றைய…
Read More

விடுதலைப்புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர் என்பதை நிரூபிக்கவே அரசாங்கம் முயற்சி!

Posted by - October 12, 2017
இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் தம்மிடமுள்ள கைதிகளை படுகொலை செய்தார்கள் என நிரூபித்து அதன்மூலம் அவர்களும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர் என்பதை…
Read More