யாழ் வல்வெட்டித்துறை கடலில் கஞ்சா மீட்பு

291 0

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை கடற்பரப்பில் மிதந்துக்கொண்டிருந்த நிலையில், கேரள கஞ்சா பொதி ஒன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பொதி இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்டுள்ள குறித்த பொதியில் இரண்டு கோடி ரூபா பெறுமதியான 153 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment