மூன்று நாட்களாக இருளில் மூழ்கியுள்ள காசல்ரீ பிரதேசம்

Posted by - September 19, 2017
நோட்டன் விமல சுரேந்திர மின் நிலையத்தை அண்மித்த காசல்ரி பிரதேசத்தில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதால் 500இற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். 
Read More

உயர் நீதிமன்றின் பரிந்துரை ஜனநாயகத்தின் வெளிப்பாடு

Posted by - September 19, 2017
20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் நாடளுமன்றத்துக்கு வழங்கியுள்ள பரிந்துரையானது நாட்டின் ஜனாநாயகம்,
Read More

கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை – மின்சார சபை பணியாளர்களின் போராட்டம் தொடர்கிறது

Posted by - September 19, 2017
தமது கோரிக்கைகள் தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு…
Read More

தமது மகனின் அரசியல் பிரவேசம் குறித்து சந்திரகா கருத்து

Posted by - September 19, 2017
தமது மகனின் அரசியல் பிரவேசம் குறித்து மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.…
Read More

அர்ஜுன் மகேந்திரனின் கைத்தொலைபேசித் தரவுகள் காணாமல்போயுள்ளன.

Posted by - September 19, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் கைத்தொலைபேசித் தரவுகள் காணாமல்போயுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் ஆணைக்குழுவில் அறிவித்துள்ளனர். மத்திய…
Read More

சர்வதேச சாசன சட்ட மூலம் பிற்போடப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்

Posted by - September 19, 2017
பலவந்தமாக காணாமல் போவதில் இருந்து பாதுகாப்பு வழங்குவதற்கான சர்வதேச சாசன சட்ட மூலம் பிற்போடப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்…
Read More

செய்ட் ராட் அல் ஹூஸைனை இலங்கை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்

Posted by - September 19, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூஸைனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் வெள்ளிக்கிழமை சந்திக்கவுள்ளார்.…
Read More

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அம்பாறையில்

Posted by - September 19, 2017
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இந்த வாரம் 23ஆம் திகதி அம்பாறையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில்,…
Read More