நாட்டில் மேலும் 13 கொவிட் மரணங்கள்

Posted by - January 8, 2022
நாட்டில் மேலும் 13 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (07) இந்த மரணங்கள் உறுதி…
Read More

காட்டு யானையை சுட்டுக் கொன்ற நபர் கைது

Posted by - January 8, 2022
கிரிந்த, சித்துல்பவ்வ, யோதகண்டிய வீதியில் கிராவல் வீதியில் காட்டு யானையை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

மீனவர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும்

Posted by - January 8, 2022
அண்மைய எரிபொருள் விலையேற்றத்தால் மீனவர்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என மீனவ சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து ஒரு…
Read More

பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை முழு திறனுடன் மீண்டும் ஆரம்பிக்க எந்த தீர்மானம் எட்டப்படவில்லை

Posted by - January 8, 2022
பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை முழு வீச்சில் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான…
Read More

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் – மஹிந்த ராஜபக்ஷ

Posted by - January 8, 2022
அத்தியாவசிய பொருட்களின் விலையினை குறைப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை  தொடர்ந்து செயற்படுத்தும். முழு உலகினையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு…
Read More

எரிவாயு சிலிண்டர் மாஃபியாவின் பின்னணியில் ஆளுந்தரப்பு உறுப்பினர்களே இருக்கின்றன – ரோஹண பண்டார

Posted by - January 8, 2022
நாட்டின் சில பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கவில்லை என்றும் அதன் காரணமாக இந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் சிலரால் திட்டமிட்டு…
Read More

தனியார் துறையினருக்கும் ரூ.5,000 அதிர்ஷ்டம்

Posted by - January 8, 2022
அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குவது தொடர்பில், தொழில் திணைக்களத்,தில் இன்று (06)…
Read More

எங்களுக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும்

Posted by - January 8, 2022
நாட்டை சுற்றி வரும் போது, எங்களுக்கும் அதிர்ஷ்டம்  இழுபடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…
Read More

சேதன உரப்பாவனை ஊக்குவிப்பு திட்டம் தடையின்றி முன்னெடுக்கப்படும்

Posted by - January 8, 2022
சேதன உரப்பாவனையை ஊக்குவிக்கும் தீர்மானத்தை அமுல்படுத்தும்போது தாம் கடுமையாக விமர்சித்துத் தாக்கப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி…
Read More