மல்லாவி வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது

Posted by - October 19, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக பிரிவிலுள்ள மல்லாவி பிரதேச வைத்தியசாலை இன்று ஆதார வைத்தியசாலையாக மாற்றப்பட்டு அதற்க்கான பெயர்ப்பலகை…
Read More

பௌத்த தேரர் முறைப்­பாடு ; அழைப்பாணையை நிராகரித்தார் சிவாஜிலிங்கம்

Posted by - October 19, 2017
பௌத்த தேரர் ஒரு­வரால் மேற்­கொள்­ளப்­பட்ட முறைப்­பாடு தொடர்­பாக வாக்­கு­மூலம் பதிவு செய்­வ­தற்கு குற்றப் புல­னாய்வு பிரி­வி­னரால் விடுக்­கப்­பட்ட அழைப்­பாணையை வட­மா­காண…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி தனித்துச் செயற்பட்டால் அது தமிழினத்துக்குச் செய்யும் துரோகம் – வியாழேந்திரன்!

Posted by - October 19, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி யாரும் தனித்துச் செயற்படுவார்களேயானால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குச் செய்யும் துரோகம் என தமிழ்த்…
Read More

மன்னாரில் புதிய சிறைச்சாலைக்கு அமைச்சரவை அனுமதி!

Posted by - October 19, 2017
மன்னாரில் சிறைக்கூடம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மன்னாரில் சிறைக்கூடம்…
Read More

காணாமல் போன ஒருவரது சடலம் மீட்பு!

Posted by - October 18, 2017
முல்லைத்தீவு கடலில் குளிக்கச்சென்ற இரு இளைஞர்களை காணவில்லை என  தேடுதல் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஒருவரது உடலம் மீட்கப்பட்டது…
Read More

தாயும் மகனும் கொலை! 3 பேர் கைது!

Posted by - October 18, 2017
ஏறாவூர்  முருகன் கோவில் வீதி சவுக்கடியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில்  மூவர் கைது செய்யபடுள்ளதாக…
Read More

தீபாவளி அதிகாலை சாவகச்சேரிப் பகுதியில் புகுந்த கொள்ளையர்கள்

Posted by - October 18, 2017
சாவகச்சேரி டச்சு வீதி சங்கத்தானை பகுதியில் மருத்துவர் கடவுள் அம்பிகைபாலன் வீட்டிற்கு அருகில் உள்ள வீடொன்றில் நள்ளிரவு ஒரு மணியளவில்…
Read More

மாங்குளத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்

Posted by - October 18, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட மாங்குளம் கிராம அலுவலர் பிரிவின் பழைய கொலனி பகுதியில் இன்று அதிகாலை…
Read More

முல்லைத்தீவு கடலில் குளிக்கச்சென்ற இருவரை காணவில்லை!

Posted by - October 18, 2017
முல்லைத்தீவு கடலில் குளிக்கச்சென்ற இரு இளைஞர்களை காணவில்லை தேடுதல் நடவடிக்கை நடைபெறுகிறது முல்லைத்தீவு கடலில் குளித்துக்கொண்டிருந்த 7 பேரில் இருவர்…
Read More

விளையாட்டில் ஈடுபட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணம்

Posted by - October 18, 2017
பகல் முழு­வதும் விளை­யாட்டில் ஈடு­பட்­டி­ருந்த பதி­னொரு வயது நிரம்­பிய சிறுவன் இரவு வேளை திடீ­ரென மூர்ச்­சை­யற்ற நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­போது…
Read More