மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் தொடர்பான அறிவிப்பு

Posted by - January 19, 2022
நாட்டின் சில பகுதிகளுக்கு மாலை 6 மணி முதல் இரவு 7.45 மணி வரையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

கைக்குண்டு விவகாரம்: வைத்தியர் வீட்டில் ஆயுதங்கள் சிக்கின

Posted by - January 19, 2022
பொரளையிலுள்ள தேவாலயத்தின் வளாகத்தில் கைப்பற்றப்பட்ட கைக்குண்டு தொடர்பில், சந்தேகத்தின் பேரில் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Read More

இயலுமானவரையில் முன்கூட்டியே பொருள்களைக் கொள்வனவுசெய்து சேமித்துவையுங்கள்-ஹிருணிகா

Posted by - January 19, 2022
நாட்டுமக்கள் மத்தியில் மஹிந்த ராஜபக்ஷவினால் கட்டியெழுப்பப்பட்ட ‘ராஜபக்ஷ’ என்ற பெயரை, அரசியல் ரீதியில் எவ்வித முன்னனுபவமுமின்றி ஆட்சிபீடமேறிய தற்போதைய ஜனாதிபதி…
Read More

இலங்கையில் 80,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த காண்டாமிருக கூட்டத்தின் புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு!

Posted by - January 19, 2022
இலங்கையில் லுனுகல பிரதேசத்தில் 80,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த காண்டாமிருக கூட்டத்தின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More

நைஜீரிய பிரஜைகள் இருவர் கைது

Posted by - January 19, 2022
மஹரமக, நாவின்ன பகுதியில் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டுக்காக இரு நைஜீரிய பிரஜைகள் நேற்று மாலை குற்றப்…
Read More

ராஜபக்சக்கள் விவசாயிகளை யாசகர்களாக மாற்றியுள்ளனர் : ஹேமகுமார நாணயக்கார

Posted by - January 19, 2022
ராஜபக்சக்கள், மன்னர்கள் போலிருந்த விவசாயிகளை யாசகர்களாக மாற்றியுள்ளனர் என முன்னாள் ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
Read More