மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  (காணொளி)

Posted by - December 26, 2016
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.…
Read More

வவுனியா பூந்தோட்டத்தில் சுனாமி நினைவு தினம் (காணொளி)

Posted by - December 26, 2016
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் முதன் முதலாக பூந்தோட்டத்தில் அமைக்கப்பட்ட சுனாமி நினைவிடத்தில் சுனாமி பேரலையின் 12…
Read More

நுவரெலியா கந்தப்பளை பார்க் தோட்ட தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - December 26, 2016
 நுவரெலியா கந்தபளை பார்க் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், தொழில் திணைக்களங்கள் என பலரிடம் கூறியும்,…
Read More

வடமராட்சி கிழக்கில் ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்டவர்களின் நினைவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள் (காணொளி)

Posted by - December 26, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்டவர்களின் நினைவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. 2004ஆம் ஆண்டு வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் ஆழிப்பேரலையால்…
Read More

முல்லைத்தீவு கடற்கரையில் அமைந்துள்ள ஆழிப்பேரலை நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி(காணொளி)

Posted by - December 26, 2016
ஆழிப்பேரலை பேரனர்த்தத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் 12ம் ஆண்டு நினைவு தினம் இன்று முல்லைத்தீவு கடற்கரையில் அமைந்துள்ள ஆழிப்பேரலை நினைவாலயத்தில்…
Read More

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தினம் (காணொளி)

Posted by - December 26, 2016
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் நடைபெற்றன. இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு…
Read More

மலையக மக்கள் சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலியை செலுத்தினர். (காணொளி)

Posted by - December 26, 2016
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 12 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது…
Read More

தேசிய அனர்த்த பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் (காணொளி)

Posted by - December 26, 2016
சுனாமி அனர்த்த தினத்தை தேசிய அனர்த்த பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தி வருடந்தோறும் இந்நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய அனர்த்த…
Read More

வவுனியாவில் விறகுவெட்டச் சென்ற பெண்ணைக் கரடி தாக்கியது (காணொளி)

Posted by - December 25, 2016
வவுனியாவில் விறகுவெட்டச் சென்ற பெண்ணைக் கரடி தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் கரடித் தாக்குதலுக்குள்ளான பெண் வவுனியா வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

ஹட்டன் புஸல்லாவ தோட்டத்தில் தீ விபத்து-5 வீடுகள் தீக்கிரையாகின(காணொளி)

Posted by - December 25, 2016
நுவரெலியா புசல்லாவ டேசன் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகள் தீக்கிரையாகின. ஹட்டன் புசல்லாவ டெல்டா வடக்கு டேசன்…
Read More