அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2018

Posted by - October 16, 2018
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 17வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று பிரித்தானியா,…
Read More

பிரான்சில் நடைபெற்ற தமிழ்க்கலை எழுத்துத் தேர்வு!

Posted by - October 15, 2018
அனைத்துலக தமிழ்கலை நிறுவகமும் (IITA), பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகமும் இணைந்து பிரான்சில் நடாத்தும் தமிழ் கலை எழுத்துத்தேர்வு 2018 பிரான்சின்…
Read More

முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன் மாலதி அவர்களின் 31வது ஆண்டு வணக்க நிகழ்வு-யேர்மனி காகன், Hagen

Posted by - October 14, 2018
தமிழீழ விடுதலைப்போரில் தன்னை ஆகுதியாக்கிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன் மாலதி அவர்களின் 31வது ஆண்டு வணக்க நிகழ்வு…
Read More

11.010.2018 அன்று சுவிசில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்படடத்தின் செய்தியும் படங்களும்

Posted by - October 12, 2018
சுவிசில் தாயக உறவுகளுக்கான அபிவிருத்தி’ என்ற போர்வையில் இன்று (11.10.2018) நடைபெறவிருந்த தமிழினவழிப்பு அரசின் வடமாகாண சூத்திரதாரி ரெஜினோல்ட் கூரேயுடனான…
Read More

தொடர்ச்சியாக ஈழத் தமிழர்கள் தமது உயிரை பணயம்வைத்துச் சிறு மீன்பிடி கப்பல்களில் அகதிகளாகவெளியேறிவருகின்றனர்

Posted by - October 11, 2018
சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னரும் தொடரும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளால் தொடர்ச்சியாக ஈழத் தமிழர்கள் தமது உயிரை பணயம்வைத்துச்…
Read More

சுவிஸ்வாழ் தமிழீழ மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் வேண்டுகோள்…! “விழித்தெழு தமிழா” – புறக்கணிப்போம்.

Posted by - October 11, 2018
தாயக உறவுகளுக்கான அபிவிருத்தி’ என்ற போர்வையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழினவழிப்பு அரசின் வடமாகாண சூத்திரதாரி ரெஜினோல்ட் கூரே அவர்களுடனான சந்திப்பை…
Read More

அனுராதபுரம் சிறைச்சாலை வரைஎம்மோடு கால்நடையாக வரமுயற்சித்த பாடசாலைமாணவர்கள்.

Posted by - October 11, 2018
மாங்குளம் பகுதியை எமது நடைபயணம் சென்றடைந்த போது மாங்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் நடைபயணத்திற்க்கு ஆதரவு தெரிவித்து வீதியில் ஓர்…
Read More

தமிழீழ தேசியமாவீரர் நாள் 2018 தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு அனைத்து ஊடகங்களுக்கும் விடுக்கும் அறிவித்தல்

Posted by - October 10, 2018
எம் நெஞ்சமெல்லாம் குடியிருக்கும் தமிழீழ தேசத்தின் உன்னத மாவீரர் தெய்வங்களின் தேசிய நினைவெழுச்சி நிகழ்வான ‘ தமிழீழ தேசிய மாவீரர்நாள்…
Read More

பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்!

Posted by - October 10, 2018
யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் 10.10.1987 அன்று இந்தியப் படையினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட…
Read More

பிரான்சில் தமிழ்ச்சோலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான வருடாந்த செயலமர்வு!

Posted by - October 8, 2018
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு நேற்று (07.10.2018)…
Read More