முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன் மாலதி அவர்களின் 31வது ஆண்டு வணக்க நிகழ்வு-யேர்மனி காகன், Hagen

9095 0

தமிழீழ விடுதலைப்போரில் தன்னை ஆகுதியாக்கிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன் மாலதி அவர்களின் 31வது ஆண்டு வணக்க நிகழ்வு யேர்மனியில் காகன் ( Hagen) நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.

விடுதலைப்பாடல்கள், விடுதலை நடனங்கள், நினைவுரை, கவிதை, பேச்சு பேன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதுடன் தமிழ்மக்களும் உணர்வுபூர்வமாக தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.