எம் நெஞ்சமெல்லாம் குடியிருக்கும் தமிழீழ தேசத்தின் உன்னத மாவீரர் தெய்வங்களின் தேசிய நினைவெழுச்சி நிகழ்வான ‘ தமிழீழ தேசிய மாவீரர்நாள்
2018.11.27 செவ்வாய்க்கிழமை 12.30 மணிக்கு எழுச்சி பூர்வமாக நினைவுகூரப்படவுள்ளது.
இத் தேசிய எழுச்சி நிகழ்வினை தங்களின் ஊடகங்கள் மூலம் வெளிக் கொண்டு வரவேண்டிய தார்மீகப்பொறுப்பு, அனைத்து தமிழர் ஊடகங்களின் முக்கியம் வாய்ந்த வரலாற்றுப் பொறுப்பும், கடமையுமாகும்.
ஊடகர்களுக்கான அனுமதியும், ஆலோசனைகளும், ஏற்பாடுகள் பற்றியும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழுவினால் முற்கூட்டியே தெரியப்படுத்த வேண்டியிருப்பதனால், ஊடகவியலாளர்கள் இதனைக் கவனத்தில் எடுத்து, எதிர்வரும் 20.11.2018 முன்பாக தங்கள் வரவை உறுதிப்படுத்தி அதற்கான அனுமதியை முற்கூட்டியே பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு மாவீரர்நாள் ஏற்பாட்டுக் குழு
தொடர்புகளுக்கு : 01 43 15 04 21 – 0 6 05 79 99 15
அலுவலக முகவரி : : cctf – 116 rue de belleville -75020paris
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- தமிழீழ தேசியமாவீரர் நாள் 2018 தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு அனைத்து ஊடகங்களுக்கும் விடுக்கும் அறிவித்தல்
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025


