பஸ்தரிப்பு நிலையம் மற்றும் கோட்டைப் பகுதியில் சமூக சீர்கேட்டுச் செயற்பாடுகளை பொலிஸார் கண்காணிக்க வேண்டும்- கௌதமன் (காணொளி)

Posted by - January 11, 2017
யாழ்ப்பாணத்தில் பஸ்தரிப்பு நிலையம் மற்றும் கோட்டைப் பகுதியில் சமூக சீர்கேட்டுச் செயற்பாடுகளை பொலிஸார் கண்காணிக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட…
Read More

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடம் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது (காணொளி)

Posted by - January 11, 2017
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த கட்டிட…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் (காணொளி)

Posted by - January 11, 2017
டெங்கு நோய் பெருக்கம் அதிகமாகவுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, மட்டக்களப்பு சுகாதார வைத்திய…
Read More

வவுனியா கோவில்குஞ்சிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யுமாறுகோரி,ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - January 9, 2017
வவுனியா கோவில்குஞ்சிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யுமாறுகோரி, அப் பாடசாலையின் மாணவர்கள் மற்றும்  பெற்றோருடன்…
Read More

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளே அரசாங்கத்தை கவிழ்த்துவிடும்- சோசலிஸ மக்கள் முன்னணி

Posted by - January 9, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளே அரசாங்கத்தை கவிழ்த்துவிடும் என்று சோசலிஸ மக்கள் முன்னணி…
Read More

பொது சுகாதார பரிசோதகர் தொழிற்சங்கத்திற்கும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கும் இடையில் பேச்சுவார்த்தை (காணொளி)

Posted by - January 9, 2017
பொது சுகாதார பரிசோதகர் தொழிற்சங்கத்திற்கும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்ட இடமாற்ற கொள்கையில்…
Read More

வடமாகாணத்தின் பாடசாலை உணவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் 2017 வருடாந்த ஆரம்பவிழா (காணொளி)

Posted by - January 9, 2017
வடமாகாணத்தின் பாடசாலை உணவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் 2017 வருடாந்த ஆரம்பவிழா இன்று வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயாலயத்தில் நடைபெற்றது. வித்தியாலய அதிபர்…
Read More

கிளிநொச்சியில் கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவர் கைது (காணொளி)

Posted by - January 9, 2017
கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் 1200 கிராம் கஞ்சாவுடன், நீர்கொழும்பைச் சேர்ந்த 30 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

கல்முனை பிராந்தியத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் (காணொளி)

Posted by - January 9, 2017
  அம்பாறை கல்முனை மாநகரசபைக்கு உட்பட்ட நற்பிட்டிமுனை ஆயள்வேத மத்திய மருந்தகத்தை, தற்காலிக கட்டடத்திற்கு இடமாற்றியமையைக் கண்டித்து, மனித உரிமைகள்…
Read More

செட்டிகுளம், அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - January 9, 2017
வவுனியா, செட்டிகுளம், அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் இன்று பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். குறித்த பாடசாலையில் 538இற்க்கும்…
Read More