தண்ணீர் தொட்டியில் தந்தையும் மகனும் சடலமாக மீட்பு

Posted by - April 15, 2022
தொழிற்சாலை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 37 வயதுடைய தந்தை மற்றும் 9 வயது மகன் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.…
Read More

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்ற வேண்டும்

Posted by - April 15, 2022
இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூன்றாண்டு நிறைவு : 21 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் விசேட ஆராதனை

Posted by - April 15, 2022
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் 3 ஆண்டு நிறைவடைவதையொட்டி நாட்டின் சகல கத்தோலிக்கத்…
Read More

காணாமல்போன சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்

Posted by - April 15, 2022
கொழும்புகாலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதியில் நேற்று மாலை காணாமல்போன சிறுமி நேற்றே கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள பெற்றோர் சிறுமியை காணவில்லை…
Read More

புதிய சுபீட்சமான நாடு உருவாகுமென எதிர்பார்க்கிறோம்

Posted by - April 15, 2022
மிக விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்குமென நம்புவதாகவும், ஒரு புதிய சுபீட்சமான நாடு உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கை…
Read More

இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள்

Posted by - April 15, 2022
ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர்கள் இடையிலான சந்திப்பொன்று நாளை மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில்…
Read More

பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா உறுதி!

Posted by - April 15, 2022
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பில் உள்ள…
Read More

காலி முகத்திடல் இலவச இணைய சேவை

Posted by - April 15, 2022
கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 7…
Read More

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

Posted by - April 15, 2022
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். தனது கொள்கையின் அடிப்படையில் ஏப்ரல் 14…
Read More

பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளேன்

Posted by - April 15, 2022
எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…
Read More