கோ ஹோம் கோத்தா என்ற எதிர்ப்பிற்கு பாராளுமன்றத்தின் ஊடாக உயிர்க்கொடுக்க வேண்டும் – ஹர்ஷ டி சில்வா

Posted by - April 20, 2022
அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவ கொள்கை 22 மில்லியன் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடவுளே மக்கள் எவ்வாறு வாழ்வது வாழ்க்கை…
Read More

உணவு ஒவ்வாமையால் 100 க்கு மேற்பட்ட ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி !

Posted by - April 20, 2022
காலி, கொக்கல முதலீட்டு வலய ஆடைத் தொழிற்சாலையொன்றின் 100  ஊழியர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வாமை காரணமாக சுகயீனமடைந்த…
Read More

பௌசர்கள் மற்றும் ரயில்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய அமைச்சர்!

Posted by - April 20, 2022
அனைத்து எரிபொருள் பௌசர்கள் மற்றும் ரயில்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும், நாடளாவிய ரீதியில்…
Read More

இன்றைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு

Posted by - April 20, 2022
நாடளாவிய ரீதியில் இன்றும் (20) 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.…
Read More

றம்புக்கணை சம்பவம் – காயமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - April 20, 2022
றம்புக்கணை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது காயமடைந்தவர்களின்…
Read More

பெற்றோர் அவதானத்துடன் செயல்பட வேண்டும்

Posted by - April 20, 2022
சமூகத்தில் பரவும் கொவிட் – 19 இன் பாதிப்பு இலங்கையில் தொடர்ச்சியாக இருந்து வருவதனால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களையும், குழந்தைகளையும்…
Read More

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதவி விலக வேண்டும்

Posted by - April 20, 2022
ரம்புக்கனை விவகாரத்திற்கு பொறுப்பேற்று, புதிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடன் பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியக்…
Read More

ரம்புக்கனை விவகாரம் – ஐ.நா வதிவிட பிரதிநிதி கவலை

Posted by - April 20, 2022
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பிர் ஆழ்ந்த கவலையடைவதாக இலங்கையில்…
Read More

துப்பாக்கி பிரயோகம் கோழைத்தனமான செயல்: சனத் ஜெயசூர்ய கடும் கண்டனம்

Posted by - April 20, 2022
ரம்புக்கனை பகுதியில் பொலிஸார் இன்று மேற்கொண்ட  துப்பாக்கி சூட்டு சம்பவம் கோழைத்தனமான செயல் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட…
Read More