வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் போதை பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு

Posted by - July 15, 2018
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் போதை பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு செயற்றிடங்கள்  பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில்…
Read More

சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களிற்கு மரண தண்டனை அமுல்படுத்த வேண்டும்- அனந்தி

Posted by - July 14, 2018
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு  எதிராகவும் மரணதண்டனை அமுல்படுத்த வேண்டும் என வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது…
Read More

யாழில் பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் காணாமற் போனோர் அலுவலகத்தின் சந்திப்பு

Posted by - July 14, 2018
காணாமற் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகம் ஏற்பாடு செய்த காணாமற் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பு பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் நடைபெற்றது.…
Read More

போலி நாணயத்தாள்களுடன் கடற்படை சிப்பாய் கைது

Posted by - July 14, 2018
மதவாச்சி, பூனாவ பிரதேசத்தில் போலி நாணயத்தாள்கள் மூன்றுடன் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் பிரதேசத்தில் உள்ள…
Read More

பொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் நெருங்கிய தொடர்புள்ளது-விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - July 14, 2018
வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் கடத்தல்இ பெண்கள் மீதான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என சட்டம்…
Read More

தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் வழக்கு இழுத்தடிக்கப்படுகின்றது!

Posted by - July 13, 2018
தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் சட்டமா அதிபர் திணைக்களம் செயற்பட்டு வருவதாகவும், குறித்த செயற்பாடு தொடர்ந்தால் போராட்டங்களை முன்னெடுப்போம்…
Read More

ஆலய திருத்த வேலையிலீடுபட்ட தொழிலாளி பரிதாபமாக பலி

Posted by - July 13, 2018
வவுனியாவில் இன்று பிற்பகல் வெளிக்குளம் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கூலித்தொழிலாளி ஒருவர் அதில் சிக்கி உயிரிழந்துள்ளார்.…
Read More

பொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் நெருங்கிய தொடர்புள்ளது-விக்னேஸ்வரன்

Posted by - July 13, 2018
வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் கடத்தல், பெண்கள் மீதான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என சட்டம்…
Read More

கிளிநொச்சியில் குழந்தை பிரசவித்தவர்களின் தகவல்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கோருகிறது!

Posted by - July 13, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையிலான கால பகுதியில் குழந்தை பிரசவித்தவர்களின்…
Read More

“யாழ். முற்றம்” – உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை நாளை ஆரம்பம்!

Posted by - July 13, 2018
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் நாளை(14) “யாழ் முற்றம்” என்கின்ற உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை ஆரம்பமாகவுள்ளது. அங்கு
Read More