ஈழத்தமிழருக்கான நீதியை உலகம் இழுத்தடிக்க முடியாது – ஐ.நா.வில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.

Posted by - March 14, 2019
ஈழத்தமிழருக்கான நீதியை உலகம் இழுத்தடிக்க முடியாது – ஐ.நா.வில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை இடித்துரைப்பு! –அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை– ஈழத்தமிழர்களுக்கு…
Read More

சர்தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையே நீதிக்கான ஒரே வழி ஐ.நாவில் கஜேந்திரகுமார்.

Posted by - March 13, 2019
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் பிரதானஅவையில் இடம்பெற்ற பொது விவாதத்தில் விடயம் 4ல் கலந்துகொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை இங்கு…
Read More

யேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019

Posted by - March 11, 2019
யேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி 2019 யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழத்தின் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து அம் மாணவர்களுக்குள் இருக்கும்…
Read More

நினைவுகளுடன் பேசுதல்” நூல் அறிமுகம்!

Posted by - March 11, 2019
பிரான்சில் ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 10-ம் ஆண்டு நினைவுசுமந்து ‘நினைவுகளுடன் பேசுதல்” நூல் அறிமுகம்!ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி…
Read More

உழைத்தவர்களை வாழ்த்துகின்றோம் – பேர்லின் மாநகர முதல்வர் Michael Müller

Posted by - March 10, 2019
பேர்லின் மாநகரத்தில் பல்லின சமூகமாக  வாழ்ந்துவந்தாலும், தாம் வாழும் சமூகத்திற்கிடையில் பல்லாண்டு காலமாக சமூகத்தொண்டை ஆற்றி வரும் அமைப்புகளுக்கு நன்றி…
Read More

பேர்லினில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தின பேரணியில் தாயகத்து ஈழத்தமிழ் பெண்களின் அவலத்தை எடுத்துரைத்த குரல்.

Posted by - March 10, 2019
காணொளி யேர்மன் நாட்டின் தலைநகரம் பேர்லினில்  அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்லின பெண்களுடன் இணைந்து தமிழ் பெண்கள் அமைப்பு…
Read More

பிரான்சில் பேரெழுச்சிகொண்ட வன்னிமயில் 10 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு!

Posted by - March 8, 2019
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் 10 ஆவது ஆண்டாக தாயக விடுதலைப் பாடல்களுக்கான வன்னிமயில் – 2019…
Read More

மனித நேய ஈருருளிப்பயணம் இன்று 03/03/2019 பி.பகல் 18.00மணியளவில் சுவிஸ் ஜெனிவா வந்தடைந்துவிட்டது

Posted by - March 4, 2019
தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி இன்று 03/03/2019. காலை லுசான் மாநகரிலிருந்து ஆரம்பித்த மனித நேய…
Read More