மனித நேய ஈருருளிப்பயணம் இன்று 03/03/2019 பி.பகல் 18.00மணியளவில் சுவிஸ் ஜெனிவா வந்தடைந்துவிட்டது

554 0

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி இன்று 03/03/2019. காலை லுசான் மாநகரிலிருந்து ஆரம்பித்த மனித நேய ஈருருளிப்பயணம் இன்று 03/03/2019 பி.பகல் 18.00மணியளவில் சுவிஸ் ஜெனிவா மாநகரத்திலுள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலுக்கு வந்தடைந்துவிட்டது.